கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் 14.2.2025 அன்று வெள்ளிக்கிழமை  காலை 10  மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  இந்த முகாமில் கன்னியாகுமரி […]

12 சிவாலயங்களை தரிசிக்க 300 ரூபாயில் அரசு பஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலாய ஓட்டம் இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட […]

பொது விநியோகம் திட்டம் நாளை( 8 ம் தேதி) சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும்,மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்புமக்கள் குறைதீர் முகாம் 8.2.2025 அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி […]

அஞ்சலகங்களில் பார்சல் சிறப்பு முகாம் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு

அஞ்சலகங்களில் பார்சல் சிறப்பு முகாம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க, இந்திய அஞ்சல் துறை பிப்ரவரி 1ம் தேதி […]

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாநில அமைப்பாளர் டேவிட்சன் தலைமையில் வணிகர்கள் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது அண்மையில் நாகர்கோவில் நகராட்சியாக இருந்ததை மாநகராட்சியாகமாற்றிய […]

காரங்காடு வட்டார முதன்மை பணியாளரின் தாயார் மறைவு

குழித்துறை மறை மாவட்டம் காரங்காடு வட்டார முதன்மை பணியாளரும் கண்டன்விளை முன்னாள் பங்கு தந்தையும், தற்போது இலந்தவிளை பங்குத்தந்தையுமான அருட்தந்தை சகாய ஜெஸ்டஸ் அவர்களின் தாயார் அடைக்கல மேரி இன்று […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலம்

76-வது குடியரசு தினவிழா – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் 76-வது குடியரசு தின […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் சார்பில் 15வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில் […]

ஓட்டுநர் தினம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி, நாகர்கோவில் மண்டலம், பணிமனையில் ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், சர்க்கரை பொங்கல் வழங்கியும் சிறப்பிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் […]

குற்ற கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நடந்தது. முதல்வர் பாதுகாப்பு பணி,பொங்கல் பாதுகாப்பு அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு […]