கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக வன தினம்

உலக வனவிலங்கு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை மற்றும் கன்னியாகுமரி நாசர் பவுண்டேஷன் இணைந்து வடசேரி மாவட்ட வன அலுவலகத்தில் நடத்திய மாபெரும் புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, , […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்வு 85 மையங்களில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, […]

12 ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வாழ்த்து

12 ம் வகுப்பு பொதுதேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் 22461 மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை […]

நாகர்கோவிலில் நடந்த புத்தக கண்காட்சியை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வை

நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 6வது புத்தக கண்காட்சியினை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளார்கள் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, பெருமிதம்கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய […]

நாகர்கோவிலில் டிரைவர் நடத்துனர்களுக்கு அறிவுரை

மண்டைக்காடு திருவிழாவை ஒட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.. இந்த பேருந்து இயக்கத்தில் பேருந்துகள் எந்தவித விபத்தும் ஏற்படாமல் சிறப்பாக இயக்குவதை குறித்து […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹா சிவராத்திரியினை முன்னிட்டு26.2.2025 (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துமாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும்உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.(2) 26.02.2025 அன்று […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பொது அறிவுசார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும் – மாபெரும் புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பேசினார்.கன்னியாகுமரி மாவட்ட […]

அஞ்சலகங்களில் சிறப்பு ஆதார் பதிவு சேவை

கல்லூரி சேர்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்காக அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவைகள்.கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களின் ஆதார் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் […]

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திற்பரப்புக்கு பஸ் இயக்கம்

திற்பரப்பு அருவிக்கு செல்பவர்களுக்கு நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் பேருந்து செல்கிறது.இந்த பேருந்து காலை நேரம் முதல் பேருந்து 8:40 மணிக்குவடசேரி நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.அதுபோல் […]

ஆழ்துளை கிணறு அமைக்க நிபந்தனைகள் வெளியீடு

இந்திய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளில் சிறு குழந்தைகள் விழுவதால் எற்படும் அபாயகரமான விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு […]