நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை முந்திச் செல்ல ஓவர்டேக் செய்து அரசு பேருந்தை செல்ல விடாமல் தடுத்தும், மேலும் பேருந்து நிலையத்தில் வைத்து அரசு பேருந்தின் குறுக்கே […]
Category: குமரி
மின் விளக்குகளால் அலங்கரிப்பு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் ஆகியவைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
கலைஞரின் நினைவு நாள்
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர்ஜெபராஜ் தலைமையில்,மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாளர்ரவிகுமார் […]
இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு ஏற்பாடு வீடு தேடி வரும் தேசியக் கொடி
78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடு தேடி வருகிறது தேசியக்கொடி – இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு ஏற்பாடு.நமது நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா வரும் 15-8-2024 […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 7 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.8.2024 முதல் 7.8.2024 வரை அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும். காற்றின் அளவு 35 கி.மீ முதல் 45 கி.மீ வரையிலும் […]
காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (4-8-2024) கன்னியாகுமரி கடற்கரையில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் காலை […]
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி கரைத்தல்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு இறச்சகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் நடந்த சிறப்பு சுமங்கலி பூஜையில் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா கலந்துகொண்டு முளைப்பாரி ஆற்றில் கரைக்கும் ஊர்வலத்தை தொடங்கி […]
அஞ்சலகங்களில் கங்கை நதி புனித நீர் விற்பனை
அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நதியின் புனித நீர் விற்பனை செய்யப்படுகிறது.ஆடி அமாவாசையை (4-8-2024) முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் கோட்டார், கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய துணை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்து அமைச்சர்கள் கலந்தாய்வு
கன்னியாகுமரி அரசு ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்து – வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி அருகில் […]
ஆட்லின் கல்வி குழுமத்தின் நிறுவனர் ஆட்லின் பெஸ்டஸ் காலமானார்
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே குளுமைக்காடு, மாடத்தட்டுவிளை பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆட்லின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் நிறுவனர் முனைவர் ஆட்லின் பெஸ்டஸ் உடல்நலக் குறைவால் […]
