ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்க டெண்டர்

நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள், நடத்துனர்களை நியமிக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்க முப்பெரும் விழா

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி எதிரில் உள்ள ஆலன் நினைவு ஹாலில் வைத்து மாவட்ட தலைவர் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

“உங்களைத்தேடிஉங்கள்ஊரில்திட்டம்” என்ற புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், பிரதி மாதம் மூன்றாவது புதன்கிழமை ஒரு வருவாய் வட்டத்தினை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அனைத்துத் துறை உயர் […]

குற்ற கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் […]

ஆயத்த யோகா நிகழ்ச்சி

ஜுன்-21ம் தேதி 10 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பாக ஆயத்த யோகா நிகழ்ச்சி நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை […]

சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.கூடுதல் மாவட்ட நீதிபதி கிரி,குடும்பநல நீதிபதி செல்வகுமார்,விரைவு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 11 ம் துவங்குகிறது மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேற்படி வருவாய் தீர்வாய தணிக்கை நடைபெறும் […]

இலந்தவிளை பங்குத்தந்தை அருட்பணி சகாய ஜஸ்டஸ் பொறுப்பேற்பு

காரங்காடு வட்டார முதல்வரும், கண்டன்விளை பங்கு தந்தையுமான அருட்பணி சகாய ஜஸ்டஸ்சை இலந்தவிளை பங்கு தந்தையாக குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் நியமித்தது இருந்தார். இந்த […]

ஓட்டுநனர், நடத்துனர் கவுரவிப்பு

ஆளுநர் வருகையை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் ராயல் சார்பில் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சிறப்பு கவுரவித்து லட்டு மற்றும் சான்றிதழ் வழங்கினர் . மேலும் […]

குமரிதந்தை மார்ஷல் நேசமணி நினைவு நாள் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை

குமரி தந்தை மார்ஷல் நேசமணி56 -வது நினைவு நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரி மாவட்டம், குமரி தந்தை […]