நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் படியும் மாநகர சுகாதார அலுவலர் அவர்களின் நேரடி அறிவுரையின்படியும்மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்தல் சட்டம் 2013 , பிரிவு 5(3) […]

அவசர ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்கல்குளம் தாலுகாசுமை தூக்கும் தொழிலாளர் முன்னேற்றச்சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் திங்கள்நகர் சுமை தூக்கும் தொ.மு.ச அலுவலகத்தில் வைத்து சங்க தலைவர் மாகீன் தலைமையில்,தொ.மு.ச நிர்வாகிகள் முன்னிலையில்,சங்க சிறப்பு […]

காவலர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டு

அமைதியாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், ஓட்டுபதிவு. அதிகாரிகள், மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. தமிழகம் எங்கும் ஏப்ரல் 19 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் […]

இனி ஈசி தான்

அனைவருக்கும் வணக்கம். குமரி குரல் செய்திகளை உடனுக்குடன் பார்த்து தெரிந்து கொள்ள ஈசியான வழிமுறைகள். உங்கள் மொபைலில் Chrome எடுத்து அதில் kumarikural.in என்று டைப் செய்யுங்கள். அப்போது குமரி […]

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல்

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் இன்று (20.ம் தேதி) கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். […]

தேர்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், […]

நாகர்கோவிலில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா செல்ல குறைந்த கட்டணத்தில் அரசு பஸ் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,நாகர்கோவில் மண்டலம் கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொடைக்கானலில் கொண்டாடிட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் சார்பாக பேருந்துகள் காலை மற்றும் இரவு என இருவேளையும் […]

100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தன்னார்வ பணி செய்வதாக வாக்குறுதி

நடத்தை மாற்றுதல் பட்டயப் பயிற்சியின் சுற்றுலா தின சிறப்பு வகுப்பில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பயிற்சி பெறுநர்கள் 300 பேரும் ஓட்டு போடுவதாகவும் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தன்னார்வ பணி செய்வதாகவும் […]

தேர்தல் விழிப்புணர்வு

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆலோசனைபடி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. […]

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆய்வு

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள பொருட்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் […]