சென்னையில் இருந்து சபரிமலைக்கு அரசு பஸ் இயக்கம் துவங்கியது

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று முதல் சபரிமலைக்கு சென்னை கோயம்பேட்டில் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மதியம்  2  மணியளவில்  பஸ் இயக்கம் துவக்கப்பட்டது. இந்த […]

மரக்கன்றுகள் நடும் பணி

சிவகங்கை மாவட்டம், மதுரை – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதிருப்புவனம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைதுறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்டஆட்சியாளர் பொற்கொடி தொடங்கிவைத்தார். உடன் மண்டல அலுவலர் (தேசிய […]

பனை விதைகள் நடும் பணி

நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் துர்காமூர்த்தி நாமக்கல் வட்டம், விசானம் ஏரியில் நீர்நிலைகளில் ஆறு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி திட்டத்தின் கீழ் பனை விதைகள் நடும் பணியினை […]

தமிழ்க் கனவு

நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் துர்கா மூர்த்தி பாச்சல், பாவை கல்வி நிறுவனத்தில் மாபெரும் தமிழ்க் கனவுதமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, உரையாற்றினார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 600 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

7-7-2025 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம் சார்பாக 5- 7- […]

வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் பொற்கொடி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது டிஐஜி மூர்த்தி பேட்டி

திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது: டிஐஜி மூர்த்தி பேட்டி திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆலோசனைக் […]

தென் மண்டல அஞ்சல் துறையில் முதன் முதலாக பாலூட்டும் அறை

இந்திய அஞ்சல் துறை சார்பாக, திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில், அஞ்சல் சேவையைப் பயன்படுத்த வரும் பாலூட்டும் தாய்மார்கள் பயனுறும் வகையில், பாலூட்டும் அறையை தென் மண்டல அஞ்சல் துறைத் தலைவர் […]

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (27.11.2024) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்து உள்ளார்.

ராயில்வே குறித்த கோரிக்கைகளை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் வைத்தார்

சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளர் சிங்கை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக ரயில்வே துறை குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன் […]