திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 600 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

7-7-2025 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம் சார்பாக 5- 7- […]

வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் பொற்கொடி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது டிஐஜி மூர்த்தி பேட்டி

திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது: டிஐஜி மூர்த்தி பேட்டி திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆலோசனைக் […]

தென் மண்டல அஞ்சல் துறையில் முதன் முதலாக பாலூட்டும் அறை

இந்திய அஞ்சல் துறை சார்பாக, திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில், அஞ்சல் சேவையைப் பயன்படுத்த வரும் பாலூட்டும் தாய்மார்கள் பயனுறும் வகையில், பாலூட்டும் அறையை தென் மண்டல அஞ்சல் துறைத் தலைவர் […]

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (27.11.2024) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்து உள்ளார்.

ராயில்வே குறித்த கோரிக்கைகளை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் வைத்தார்

சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளர் சிங்கை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக ரயில்வே துறை குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன் […]

அனைத்து அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் கூட்டமைப்பு கூட்டம்

சென்னை இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் அனைத்து அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார். […]

பாளையாங்கோட்டையில் தூய்மை விழிப்புணர்வு

இந்திய அஞ்சல் துறை சார்பாக தூய்மையே சேவை 2024 இயக்கத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 17.9.2024 முதல் 1.10.2024 வரை இரண்டு வாரங்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது. தூய்மை இந்தியா […]

திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டத்தை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் மூர்த்தி நடத்தினார்

திருநெல்வேலி காவல் சரகத்தில் 11.8.2024 அன்று பொறுப்பேற்றுக் கொண்ட காவல் துறைதுணைத்தலைவர் முனைவர் மூர்த்தி திருநெல்வேலி சரகத்தில் உள்ளதிருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும்சுற்றுப்பயணம் செய்தார். அந்த […]

நாங்குநேரி வட்டாட்சியர் ஆய்வு

நான்குநேரி ஊருக்கு பேருந்து வசதி குறைவு என புகார் பெறப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தேவையான அளவுக்கு உள்ளதாக உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில் நான்குநேரி […]