வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் பொற்கொடி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (27.11.2024) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்து உள்ளார்.

மாலை 5 மணி நிலவரம்

31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதி. மாலை 05.00 மணி நிலவரப்படி, 181- திருமயம் சட்டமன்றத் தொகுதியில் 60.98 சதவீதம் வாக்குப்பதிவும், 182- ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் 64 சதவீதம் வாக்குப்பதிவும், […]

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி

31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதி. மாலை 3 மணி நிலவரப்படி, 181- திருமயம் சட்டமன்றத் தொகுதியில் 51.63 சதவீதம் வாக்குப்பதிவும், 182- ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் 52 சதவீதம் வாக்குப்பதிவும், […]

வாக்குப்பதிவு மையங்கள் ஆய்வு

31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கான நடைபெற்று வரும் வாக்குப்பதிவு பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டிக்குளம் அரசு […]

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணி நிலவரம்

31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1.மணி நிலவரப்படி, 181- திருமயம் சட்டமன்றத் தொகுதியில் 29.9 சதவீதம் வாக்குப்பதிவும், 182- ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் 32 சதவீதம் வாக்குப்பதிவும், 184- […]

19 ம் தேதி வேலையளிப்பவர்கள் விடுப்புடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்

சென்னை முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையரின் அறிவுரையின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகின்ற 19.4.2024 அன்று இந்திய […]

சம்பளத்துடன் விடுப்பு

மாநில தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலரின் அறிவுரையின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, தமிழகத்தில் வாக்குப்பதிவு வருகின்ற 19.4.2024 அன்று நடைபெற உள்ளதால், சிவகங்கை […]

வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள காலிப்பதவியிடங்களுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்(ஓ) , சிவகங்கை மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகை […]