மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சட்டம் – 2016 தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா […]

சிவகங்கை நகராட்சியில் குடியரசு தின விழா

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்சியில் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் . பின்னர் கலை […]

சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தின விழா

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த குடியரசு தின விழாவில் 212 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் வழங்கினார்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில், நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு […]

விமானபடையில் ஆள் சேர்ப்பு

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இத்தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணைய வழியாக வருகின்ற 6.2.2024 அன்றுக்குள் […]

சிவகங்கை மாவட்டத்தில் திருவுருவ சிலைகள் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக, தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நகரம்பட்டி கிராமத்தில் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கும் மற்றும் சிவகங்கையில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு […]

சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர்தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம், இலவச வேஷ்டி, சேலை ஆகியவைகளை வழங்கி தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, […]

சிவங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் விளக்கம்

2024 – ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட தலா ஒரு கிலோ பச்சரிசி , சர்க்கரை , ஒரு முழு நீள கரும்புடன் ரூ.1000 […]

அறிவுசார் கட்டிட மையம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் […]

புத்தக திருவிழா ஜனவரி 27 ம் தேதி துவக்கம் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில், 2024ம் ஆண்டு புத்தகத்திருவிழா, ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 6ம் தேதி வரை, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்புத்தகத்திருவிழாவில், […]