புத்தக திருவிழா ஜனவரி 27 ம் தேதி துவக்கம் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில், 2024ம் ஆண்டு புத்தகத்திருவிழா, ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 6ம் தேதி வரை, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்புத்தகத்திருவிழாவில், […]

கல்வி கடன் விண்ணப்பிக்க

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, கல்வித்தொகை ஒரு சுமையாக இருத்தல் கூடாது என்ற நோக்கில், அவர்களது கல்விச்செலவினை, வங்கிகள் மூலம் கடனாக வழங்கி, பின்னர் அக்கடன் தொகையினை கல்வியினை முடித்து, வேலை […]

பாலின வள மையம் திறப்பு

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பாலின வள மையத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், திறந்து வைத்து […]

மக்களுடன் முதல்வர் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மேலும் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, பல்வேறு வகையான […]

வெளி மாநில தொழிலாளர்களுக்கு புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில், வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் , புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram Portal […]

பட்டாதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் […]

ஊக்கத்தொகை வழங்கல்

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வினை, மாவட்ட […]

மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், சிலுக்கப்பட்டி உள்வட்டம், மாரந்தை கிராமத்தில், நடந்த மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட […]

பில்டர் காபி நிலையம் அமைத்திட விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் […]

சுகாதார முறையில் பண்டிகை காலங்களில் விற்பனை

தமிழகத்தில் தற்போது பண்டிகை காலத்தினை முன்னிட்டு, தமிழ்நாட்டில் அனைத்து விதமான உணவுப் பொருள் விற்பனைகளும் அதிகரித்து உள்ளது. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு […]