21 நாட்கள் தடுப்பூசி முகாம்

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 4-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) கட்டுப்படுத்தும் திட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டினங்களுக்கும் […]

முதலமைச்சர் விளையாட்டு மைதானம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காரைக்குடி வட்டத்திற்கு உட்பட்ட கழனிவாசல் பகுதியில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கென காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து, கூட்டுறவுத்துறை […]

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி  வரைவு வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்  ஆஷா அஜித், வெளியிட்டார் . அதனை தொடர்ந்து 01.01.2024-ஐ […]

30 ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்த நாள் மற்றும் 61-வது குருபூஜை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள […]

சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், கல்லல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஆகியவைகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு […]

முதல் தத்தெடுப்பு குழந்தை கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் மானகிரி பகுதியில் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வளனார் தத்து வள மையம் செயல்படுகிறது. மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில், முதல் தத்தெடுப்பு கூட்டம் […]

சிவகங்கை மாவட்டத்தில் 27 ம் தேதி விடுமுறை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், காளையார்கோவிலில் வருகின்ற 27.10.2023 அன்று மருதுபாண்டியர்களின் 222-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளதால் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, […]

கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகிச்சிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை, மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், துவக்கி வைத்து தெரிவிக்கையில், […]

சிறப்பு குறைதீர் அமர்வு

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் என்பது குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் உறுதி செய்வதற்காக 2005-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்ட ரீதியான ஒரு அமைப்பாகும். குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரான […]

பொது விநியோகம் திட்ட சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (14.10.2023) அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் […]