கல்வி உதவி தொகை புதுப்பித்தல்

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்  […]

பட்டாசு சில்லறை விற்பனை கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

2023-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க, வெடிபொருள் சட்டமும் விதிகளும்(2008)-ன்கீழ், உரிய ஆவணங்களுடன் 25.10.2023-க்குள் மாவட்டத்தில் இயங்கி வரும் […]

மிதிவண்டி போட்டி

சிவகங்கை மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற 14.10.2023 அன்று காலை 6 மணியளவில் […]

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், […]

639 மனுக்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

நெடுந்தூரம் மாரத்தான் போட்டி

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட சிவகங்கை அரண்மனை வாசல் அருகில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா […]

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான […]

காந்தியடிகளின் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர்ப்பகுதியில் கதர் கிராமத் தொழில்கள் வாரிய விற்பனைத்துறையின் சார்பில், காந்தியடிகளின் 155-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா […]

உலக சுற்றுலா தினம்

சிவகங்கை மாவட்டம், கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா நாள் விழா ஆகியவைகளை முன்னிட்டு, ஆலங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில், பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மாவட்ட […]

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் த ஆஷா அஜித், தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்நாதன் (சிவகங்கை), மாங்குடி […]