பொது விநியோகம் திட்ட சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (14.10.2023) அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் […]

கல்வி உதவி தொகை புதுப்பித்தல்

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்  […]

பட்டாசு சில்லறை விற்பனை கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

2023-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க, வெடிபொருள் சட்டமும் விதிகளும்(2008)-ன்கீழ், உரிய ஆவணங்களுடன் 25.10.2023-க்குள் மாவட்டத்தில் இயங்கி வரும் […]

மிதிவண்டி போட்டி

சிவகங்கை மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற 14.10.2023 அன்று காலை 6 மணியளவில் […]

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், […]

நெடுந்தூரம் மாரத்தான் போட்டி

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட சிவகங்கை அரண்மனை வாசல் அருகில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா […]

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான […]

காந்தியடிகளின் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர்ப்பகுதியில் கதர் கிராமத் தொழில்கள் வாரிய விற்பனைத்துறையின் சார்பில், காந்தியடிகளின் 155-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா […]

உலக சுற்றுலா தினம்

சிவகங்கை மாவட்டம், கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா நாள் விழா ஆகியவைகளை முன்னிட்டு, ஆலங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில், பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மாவட்ட […]