நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் துர்கா மூர்த்தி பாச்சல், பாவை கல்வி நிறுவனத்தில் மாபெரும் தமிழ்க் கனவுதமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, உரையாற்றினார்.