வேளாண்மை

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்ரூபாய் 58 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்புகளுக்கானகட்டுமான பணிகளை,மாநிலங்களவை உறுப்பினர் சிதம்பரம் முன்னிலையில்தொடங்கி வைத்தார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் […]

சிவகங்கை மாவட்டத்தில் தூய்மை பணியை மாவட்ட ஆட்சியாளர் துவக்கி வைத்தார்

திருப்புவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட வைகை நதிக்கரை பகுதியில் நீர் நிலைகள் பாதுகாப்பு குழுவின் சார்பில் மாபெரும் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியாளர்  ஆஷா அஜித் துவக்கி  வைத்து, தூய்மை பணியில் […]

கல்வி கடன் முகாம்

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து,மாவட்ட அளவில் நடத்தியஇரண்டு சிறப்பு கல்விக்கடன் முகாம்களின் மூலம்மொத்தம் 104 மாணாக்கர்களுக்கு மொத்தம் ரூ.9.16 கோடி மதிப்பீட்டில்கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளது-காரைக்குடியில் […]

சிவகங்கை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர்,பிரான்மலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.1.02 கோடி […]

334 கண்தானம் செய்த மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருக்குடும்ப திரு இயக்கத்திற்கு கேடயம்

38 வது தேசிய கண்தான இருவார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை இருவார முகாம் திருநெல்வேலியில் நடத்தப்பட்டது. முகாமின் இறுதி நாள் விழாவிற்கு 334 நபர்கள் கண்தானம் […]

உள்ளூர் விடுமுறை

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.9.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் […]

கல்வி கடன் முகாம்

கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகளின் சார்பில்,சிவகங்கையில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில்39 மாணாக்கர்களுக்கு ரூபாய் 2.57 கோடி மதிப்பீட்டிலானகல்வி கடன் ஆணைகளைமாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் […]

தமிழ் செம்மல் விருது

2023ஆம் ஆண்டிற்கு “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன –மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தகவல்.    தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் […]

வேளாண்மை கருவிகள் வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக, விவசாயிகளுக்கு பவர் டில்லர் இயந்திரங்களை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மொத்தம் 145 விவசாயிகளுக்கு […]

இளைஞர் தின மாரத்தான்

சிவகங்கை மாவட்டம் சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12 ஜ முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை […]