மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் தொடக்க நாளான 16 ஆம் […]

மலபார் கோல்டு & டைமண்ட் ஷோரூமில் பிரைடல் நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

நாகர்கோவில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில்பிரத்யேக பிரைடல் நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்.சிறப்பு சலுகைகளாக தங்கம், வைரம், ஜெம்ஸ்டோன் மற்றும் அன்கட் நகைகளுக்குசேதாரத்தில் 30 சதவீதம் வரை […]

திங்கள்நகரில் தொழில் முன்னேற்றம் குறித்து ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பில் நாடார் சமுதாய கல்வி வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றம் குறித்து ஆலோசனை கூட்டம் திங்கள் நகர் மணவாளக்குறிச்சி ரோட்டில் உள்ள […]

மாடத்தட்டுவிளையில் 28 ம் தேதி மாரத்தான் போட்டி

போதை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம், கண் தானம், உடல் தானம், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி மாடத்தட்டுவிளை அந்தோணி திருமண மண்டபத்தில் 28 […]

மிட்ஸ் சுய உதவி குழுக்களின் ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா

மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மிட்ஸ் சமூகப்பணி மையத்தில் 513 சுயஉதவி குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த சுய உதவி குழுக்களுக்கான வருடாந்திரகூடுகை மற்றும் கிறிஸ்மஸ் விழாவானதுமிட்ஸ் […]