அரசு நூலகம் அடிக்கல் நாட்டல்

மாடத்தட்டுவிளை அரசு ஊர்புற நூலகத்துக்கு ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட நூலக அலுவலர் மேரி தலைமை வகித்தார். […]

முளகுமூடு வட்டார இளைஞர் இயக்கம் பேரணி

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முளகுமூடு வட்டார இளைஞர் இயக்க தலைவர் செல்வன். ஆல்பர்ட் தலைமையில், இயக்குநர் அருட்பணி அஜின் ஜோஸ் முன்னிலையில் முளகுமூடு வட்டார இளைஞர் இயக்கம் முளகுமூடு […]

வீட்டில் புகுந்த மிளா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பள்ளிவிளை பகுதியில் மிளா குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்தது. இதை பார்த்தவர்கள் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து […]

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளருக்கு தங்கப்பதக்கம்

உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்ஸ்டாலின் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயல்படுத்தி, முதலிடம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனாவுக்கு தங்க பதக்கம் வழங்கி கவுரவித்தார். […]

போட்டோமேக்ஸ் நிறுவனத்தில் ஜெச்.பி இண்டிகோ 7 கே தொழில்நுட்பம் குறித்து செய்தியாளர் சந்திப்பு

ரெடிங்டன் இந்தியா. நாட்டின் முன்னணிஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனம் ஆகும். பார்ச்சூன் இந்தியா500 நிறுவனங்களில் ஒன்றான இது. ஹெச்.பி இந்தியா நிறுவனத்துடன் இணைந்துபோட்டோ மேக்ஸ் டிஜிட்டல் பிரஸ் நிறுவனத்துக்கு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிவ பக்தர்கள் சிவராத்திரிக்கு முன்தினம் முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து சிவாலய ஓட்டம் ஓட துவங்குவார்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளக் கூடிய பக்தர்கள் […]

அன்னை ஸ்கொலாஸ்டிக்காவின் புனிதர் நிலைக்கான வேண்டுகை தயாரிப்பு பத்திரிகையாளர் சந்திப்பு

அன்னை ஸ்கொலஸ்டிக்காவின் புனிதர் நிலைக்கான வேண்டுகை தயாரிப்பு பத்திரிகையாளர் சந்திப்பு பட்டரிவிளை இயேசுவின் திரு இருதய அருட் சகோதரிகள் இல்ல வளாகத்தில் நடந்தது.புனித வளனார் மறைமாநிலத்தலைவிஅருட்சகோதரி யூஜின் லீமாரோஸ் வரவேற்றார். […]

சிறப்பு குழந்தைகளின் ஒரு நாள் கல்லூரி வாழ்க்கை மாணவிகள் நெகிழ்ச்சி

குழித்துறை,ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் மற்றும்நிர்வாகத்தினர் குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளை அழைத்துகல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடி கல்லூரி பார்வையிடும்நிகழ்வுமிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த […]

20 சனிக்கிழமை பயிற்சியில் பயிற்சி பெருபவர்களின் கருத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் வைத்து 20 சனிக்கிழமைகளில் நடக்கும் வாழ்வை வழிப்படுத்தும் உளநலமுறைகள் பட்டயப் சான்றிதழ் பயிற்சி நடந்து வருகிறது. இந்த பயிற்சியை […]

சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா

சிவகங்கை மாவட்டம், இணைய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு,கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இணைய பாதுகாப்பு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. இந்த விழாவில், மாணவர்களிடையே இணைய […]