வேலூரில் 100 அருட்பணியாளர்கள் முன்னிலையில் விண்ணப்பம்

மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலை பொதுத்தேர்வை எதிர் கொள்ள வேண்டும்

அண்ணா நினைவு நாள்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

குளங்களில் வண்டல் மண் எடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டல்

மின் விளக்குகளால் அலங்கரிப்பு

கல்வி உதவி தொகை புதுப்பித்தல்

மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியில் அமைச்சர் ஆய்வு

குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் திருப்பதம் சார்த்தல் (கும்பாபிஷேகம்) திருநாள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 64 வாக்குச்சாவடிகள் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு

முக்கலம்பாடு புனித பவுலா மொந்தால் சிபிஎஸ்இ பள்ளியில் நவம்பர் 12 ம் தேதி புத்தக கண்காட்சி

முக்கலம்பாடு புனித பவுலா மொந்தால் சிபிஎஸ்இ பள்ளியில் நாவம்பர் மாதம் 12 ம் தேதி ( செவ்வாய் கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரசம்கார நிகழ்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரசம்கார நிகழ்வுகள் நடந்தது. நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற்ற சூரசம்கார நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வளர்ச்சி திட்ட பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேலசங்கரன் குழி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் […]

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, முன்னோடி வங்கி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப்பினர் நலத்துறை, உணவு வழங்கல் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் […]

வில்லுக்குறி அருகே கழிவுகள் ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பால் பரபரப்பு

வில்லுக்குறி பாலம் அருகே இரவில்பொதுமக்களோடு, நாம் தமிழர் கட்சியினர் கழிவு ஏற்றி வந்த வாகனத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு இரணியல் போலீசார் மற்றும் வில்லுக்குறி பேரூராட்சி அதிகாரிகள் […]

நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் ஆய்வு

நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம் மாநகராட்சி சார்பாக உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி கிருஷ்ணன் கோவில், நாகராஜா கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை […]

ஆற்றுப்படுக்கைகளில் குளிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்-கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் திருவட்டார் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை I, சிற்றாறு அணை […]

மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா முருகேசன் காங்கேயம் கால்வாய் பகுதியில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட காங்கேயன் கால்வாய் பகுதிகளை மாமன்ற உறுப்பினர்   ஸ்ரீலிஜா முருகேசன்  நேரில் சென்று பார்வையிட்டு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா இன்று ( […]