துவக்கம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

டுடே கிளிப்

டுடே கிளிப்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் மெழுகுவர்த்தி பவனி

மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட் தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு

கன்னியாகுமரி கோட்டத்தில் 44 அஞ்சலங்களில் ஆதார் திருத்த சேவை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தகவல்

புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் முட்டிச்சான் பாறை சிறப்பு திருத்தல அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் விளக்கம்

கல்வி கடன் முகாம்

குளச்சலில் பாரம்பரிய கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தின மரியாதை

குளச்சலில் பாரம்பரிய கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தின மாரியாதை தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் கடற்கரையில் பாரம்பரிய மீனவர்கள் கரமடியில் பிடித்த […]

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிப்பு நிறுத்தி வைப்பு

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்தி வைப்பு : விஜய் வசந்த் எம்.பி – ரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதை […]

திராவிட வெற்றிக் கழகம்

சென்னை அடையார் முத்தமிழ் பேரவை அரங்கில் திராவிட வெற்றிக் கழகம் உதயமானது இயக்கத்தின் பெயரை திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் தொழிற்சங்கத் தலைவர் திருப்பூர் துரைசாமி பெயரை அறிவித்தார் உடன் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 21.11.2025 முதல் 24.11.2025 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், […]

நன்றி

குமரி குரல் பத்திரிகைக்கு போஸ்ட் கார்டில் தகவல் அனுப்பிய வாசகருக்கு நன்றி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 மற்றும் 23 ம் தேதிகளில் மீண்டும் சிறப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட  வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாக                              வரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய இரு தினங்களில்                                     காலை 9 மணி முதல் மாலை 5 மணி […]

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இரட்டை இருப்பு பாதை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பாலம் எண்:262 நுள்ளிவிளையில் நடைபெற இருப்பதால் பழைய பாலம் உடைக்கப்பட்டு புதிய […]

அமீபிக் மூளைகாய்ச்சல் பீதியடைய தேவையில்லை

அமீபிக் மூளைக்காய்ச்சல் (பிரைமரி அமீபிக் மெனின்கோ என்செபலைட்டிஸ்) குறித்து பொது மக்களுக்கான அறிவிப்புஅமீபிக் மூளைக்காய்ச்சல் நெய்கெலேரியா பொளேரி என்ற மூளையை திண்றும் அமீபா கிருமியால் ஏற்படுகிறது. இது ஒரு அரிதான […]

சென்னையில் இருந்து சபரிமலைக்கு அரசு பஸ் இயக்கம் துவங்கியது

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று முதல் சபரிமலைக்கு சென்னை கோயம்பேட்டில் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மதியம்  2  மணியளவில்  பஸ் இயக்கம் துவக்கப்பட்டது. இந்த […]

மாடத்தட்டுவிளையில் கைத்தொழில் பயிற்சி முகாம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் செயல்பட்டு வரும் திருக்குடும்ப திருஇயக்கம் நடத்திய கைத்தொழில் பயிற்சி முகாம் புனித செபஸ்தியார் சமூக நலக்கூடத்தில் நடந்தது. இந்த முகாமை பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய […]