வேலூரில் 100 அருட்பணியாளர்கள் முன்னிலையில் விண்ணப்பம்

மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலை பொதுத்தேர்வை எதிர் கொள்ள வேண்டும்

அண்ணா நினைவு நாள்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

குளங்களில் வண்டல் மண் எடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டல்

கலைஞர் உரிமை தொகை குருஞ்செய்தி வராதவர்கள் மத்தியில் பரபரப்பு

பள்ளி மாணவ, மாணவிகளின் பத்திரிகை வாசிப்பு தன்மையை ஊக்குவிக்க குமரி குரல் பத்திரிகை வழங்கல்

ஜார்கண்ட் ஆளுநருக்கு வரவேற்பு

தக்கலையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

வண்ண விளக்குகளால் காந்தி மண்டபம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நாளை (25.10.2024) மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டம்

சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் […]

மைலோடு மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 26 ம் தேதி புத்தக கண்காட்சி

மைலோடு மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் மாதம் 26 ம் தேதி ( சனி கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி […]

குழிகுழித்துறை, ஹோம் சிறப்புப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்புப்பள்ளயில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வருகை தந்த நீதிபதிகளை சிறப்புக் குழந்தைகள் பேண்ட் வாத்தியம் முழங்கவரவேற்றார்கள். தொடர்ந்து ஹோம் சிறப்புப்பள்ளியின் 25 ஆண்டு […]

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட குழித்துறை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி […]

நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை மேயர் மகேஷ் பெற்று […]

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கன்னியாகுமரி வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் நடந்தது.

தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபம் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபத்தினை செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநர் […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 10 ம் திருவிழா தேர்பவனி கோலாகலம்

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா 1924 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்ட கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா செப்டம்பர் மாதம் […]