கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது

வாழையில் இத்தனை ரகங்களா

புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் திருத்தலத்துக்கு அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் அழைப்பு

வாழ்த்து

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

மரவேலை செய்து வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் விருதும்

டிப்பர் லாரி உயர் அழுத்த கம்பியில்பட்டு டிரைவர் உயிரிழப்பு

டுடே கிளிப்

303 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஒப்படைத்தார்

கலர் கலராக

காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 247 வது பங்கு குடும்ப விழா ஜூன் மாதம் 13 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. […]

சிறப்பாக செயல்பட்ட இரணியல் காவல்நிலையத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கேடயம் வழங்கினார்

போலீசார் பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் பணிபுரிய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.கடந்த மே மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட இரணியல் காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கினார்.கன்னியாகுமரி […]

தவறிய பெரியவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்த இரணியல் போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே சில தினங்களுக்கு முன் வழி தவறி தலக்குளம் பகுதிக்கு வந்த பெரியவர் இசக்கி பாண்டி மனநலம் பாதிக்கப்பட்ட. இவர் இன்று (11/6/2025) அவரது குடும்பத்தாரிடம் […]

கண்டன்விளையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் முதல் பாறசாலை வரையிலான ரயில்வே இருவழி இருப்புப்பாதை அமைக்கும் பணி தென்னக ரயில்வே மூலம் நடைபெற்று வருகிறது. கல்குளம் வட்டம், நுள்ளிவிளை அ கிராமத்தில் (எல்.சிஎண் […]

காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 247 வது பங்கு குடும்ப விழாவில் கலந்து கொள்ள பங்குத்தந்தை அருட்பணி சுஜின் அழைக்கிறார்

காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 247 வது பங்கு குடும்ப விழா ஜூன் மாதம் 13 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. […]

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆறுதல்

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்று தடுப்பணையில் தவறி விழுந்த இரண்டு மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த பீட்டர் ஜான்சன் அவர்களின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா இன்று […]

கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் துகள்கள் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா இன்று (3.6.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில் –கேரள […]

2 இன் 1 கதாநாயகி என்ன சொல்லுறாங்க

பக்காவா இருக்கும்… கதாநாயகி அலிசா தெரிவிக்கையில் இந்த படத்தை எல்லா மாணவர்களும் விரும்புவார்கள். முதல் முறையாக நான் கன்னியாகுமரிக்கு வந்து இருக்கிறேன். இந்த மாவட்டம் மிகவும் அழகாக இருக்கிறது. எல்லோருடைய […]

போதை பொருள் வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கை

முதல் முறையே மறுப்போம் போதை பாதையை தவிர்ப்போம்போதை பொருட்கள் இல்லாத கன்னியாகுமரி என்ற இலக்கினை நோக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தொடர் நடவடிக்கையில் இந்த […]

உலக மிதிவண்டி தினம்

ஜூன் 3 – உலக மிதிவண்டி தினம்மலிவு விலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலையான போக்குவரத்துக்கு ஏற்ற மிதிவண்டியின் தனித்துவம், நீண்ட ஆயுள் மற்றும் பல்துறை திறனை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் […]