கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல் மற்றும் […]
பேச்சிப்பாறை அணை தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் முன்னிலையில் தண்ணீர் திறந்து விட்டு செய்தியாளர்களிடம் […]
ஜூன் 28 ல் மறியல் போராட்டம்
கண்டன்விளை வில்லுக்குறி சாலையில் அமைந்து உள்ள கண்டன்விளை ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே கிராசிங் பாலம் கட்ட வலியுறுத்தி ஜூன் மாதம் 28 ம் தேதி காலை 9 மணிக்கு […]
அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தேர்பவனி கோலாகலம்
கன்னியாகுமரி மாவட்டம் அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 23 ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1 ம் தேதி வரை 10 […]
அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா
கன்னியாகுமரி மாவட்டம் அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 23 ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1 ம் தேதி வரை 10 […]
போக்குவரத்து ரீல்ஸ் போட்டி
நமது குமரி நமது பொறுப்பு விபத்தில்லா குமரியை உருவாக்குவோம். போக்குவரத்து ரீல்ஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பணப்பரிசுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழங்கினார். […]
பெரும் எதிர்பார்ப்போடு உருவாகும் 2 இன் 1 படப்பிடிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சினிமா சூட்டிங் என்பதை அறிந்த உடன் குமரி குரல் பத்திரிகை ஸ்பெஷல் டீம் சூட்டிங் ஸ்பாட்டில் ஆஜர் ஆனது. அதன் பிறகு தயாரிப்பாளர் யார் என்பதை தெரிந்து […]
வில்லுக்குறி அருகே பாலம் கட்டும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மேலப்பள்ளம் தூவலாற்றில் பாலம் கட்ட குளச்சல் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து […]
கண்டன்விளையில் புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா கோலாகலம்
கண்டன்விளையில்புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா கோலாகலமாக நடந்தது.சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கும் முன்பே அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம். […]
அம்மாவுக்கு நினைவு நாள்
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு.S. பத்றோஸ் அவர்களின் மனைவி திருமதி.M. மேரி அவர்கள் 20-5-2023 அன்று காலமானார். அவர்களின் 2 ம் ஆண்டு நினைவு நாள் இன்று (20-5-2025) […]

