24.5.2025 அன்று நடைபெற உள்ள மெகா வேலைவாய்ப்பு முகாம் 100 சதவீதம் வெற்றிபெற முழுஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பத்திரிக்கை மற்றும் ஊடக செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் […]
கண்டன்விளையில் இன்று புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா
சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கும் முன்பே அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம். இந்த ஆலயம் 1924-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அர்ச்சிக்கப்பட்டது. […]
335 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு. குமரி போலீசார் அதிரடி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் […]
நட்சத்திர இரவு கலைநிகழ்ச்சி ஆலோசனை கூட்டம்
வருகின்ற 25.5.2025 சிவந்தி ஆதித்தனார் கல்லூரிநிர்வாகிகள் இணைந்து நடத்தும் நட்சத்திர இரவு நிகழ்ச்சிதொடர்பாக ஆலோசனை கூட்டமானது, குமரி மாவட்டகட்டுனர் நலன் அறக்கட்டளை மற்றும் சிவந்தி ஆதித்தனார்கல்லூரி நிர்வாகிகள் சார்பாக நாகர்கோவிலில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 52 பஸ்கள் மகளிர் விடியல் பேருந்தாக மாற்றம்
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, நாகர்கோவில் மண்டலத்தின் சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் மகளிர் விடியல் பயணமாக மாறவிருக்கும் கட்டண பேருந்துகள், ஆன்மீக மற்றும் சுற்றுலா […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்மீக பயணம் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆன்மீக பயணம் மேற்க்கொள்ள கீழ் குறிப்பிடும் ஆலயங்கள் சென்று தரிசனம் செய்து வர ஏற்பாடு […]
இந்தியா அஞ்சல் துறை கியான் போஸ்ட் கன்னியாகுமரி கோட்டத்தில் அறிமுகம்
இந்தியா அஞ்சல் துறை கியான் போஸ்ட் என்ற புதிய அஞ்சல் சேவையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த புதிய சேவையானது பல்வேறு துறைகளில் அறிவு சார்ந்த புத்தகங்களை தடையின்றி பரிமாற்றம் […]
குளுமைக்காடு ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் திருக்கோயில் கொடை விழாவில் 1008 திருவிளக்கு பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள குளுமைக்காடு அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் திருக்கோயில் கொடை விழா மே மாதம் 14 ஆம் தேதி துவங்கி 17 ம் […]
பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய கொடியேற்றம்
பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் திருநாள் கோலாகலம்
கன்னியாகுமரி மாவட்டம் குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் திருக்கொடியேற்றி அகிலத்திரட்டு அம்மானை திருஏடுவாசிப்பு திருநாள் கோலாகலமாக நடந்தது.

