கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான கோட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழா நாகர்கோவில் ஆலன் அரங்கில் நடந்தது. 2024-2025 சென்ற நிதியாண்டில் 168771 சேமிப்பு கணக்குகளும் 7944 […]
இல்லவாசிகள் சிகிச்சை பிரிவு திறப்பு
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான இல்லவாசிகள் சிகிச்சை பிரிவினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கன்னியாகுமரி அரசு […]
கோதையாறு வடிநில கோட்ட நீர் மேலாண்மை கூட்டம்
கோதையாறு வடிநில கோட்ட நீர் மேலாண்மை கூட்டம் செயற்பொறியாளர் அருள்சன் பிரைட் தலைமையில் நடந்தது. பாசனத் துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா […]
மக்கள் குறைதீர்க்கும் நாளில் 580 கோரிக்கை மனு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து […]
போப் ஆண்டவர் காலமானார்
போப் ஆண்டவர் காலமானார் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் காலமானார். வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானதாக அறிவிப்பு. அவருக்கு வயது 88.
அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா அனைவரையும் பங்குத்தந்தை அருட்பணி சேவியர் புரூஸ் அழைக்கிறார்
கன்னியாகுமரி மாவட்டம் அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா ஏப்ரல் மாதம் 25 ம் தேதி முதல் மே மாதம் 4 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. […]
ஆட்டோ டிரைவரின் செயலுக்கு கிடைத்த கவுரவம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஒட்டி வரும் காமராஜர் சாலையை சேர்ந்த அன்வர்சாதிக் என்பவர் ஆட்டோவில் இன்று காலை 12 மணியளவில் […]
மின்னணு பண பரிவர்த்தனை முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தல்
வடசேரி பேருந்து நிலையத்தில், துணை மேலாளர் வணிகம் ஜெரோலின் தலைமையில் போக்குவரத்து அதிகாரிகள் நடத்துனர்கள் இடையே , மின்னனு பண பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தி அனைத்து நடத்துனர்களும் மின்னனு பண […]
குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளி ஆண்டு விழா
மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் சுகாதாரப்பணி மையமான ஹோம் அமைப்பின்முதன்மைப் பணிகளில் ஒன்றே குழித்துறையில் அமைந்து உள்ள ஹோம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளி.இந்த சிறப்புப் பள்ளியின் 26-வது ஆண்டு விழாவும், நிறுவனர் […]

