கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது

வாழையில் இத்தனை ரகங்களா

புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் திருத்தலத்துக்கு அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் அழைப்பு

வாழ்த்து

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல்

அலறல் சப்தம்

7 மாதங்களில் 930 தவறவிட்ட செல்போன்கள் மீட்பு. கன்னியாகுமரி போலீஸ் அதிரடி

டுடே கிளிப்

அரசு நூலகம் அடிக்கல் நாட்டல்

மாடத்தட்டுவிளை அரசு ஊர்புற நூலகத்துக்கு ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட நூலக அலுவலர் மேரி தலைமை வகித்தார். […]

கண்டன ஆர்ப்பாட்டம்

வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட விவசாய விளைநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் மனிதக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை பார்த்த […]

உங்கள் செல்போனில் குமரி குரல் ஆப்

அனைவருக்கும் வணக்கம். குமரி குரல் செய்திகளை உடனுக்குடன் பார்த்து தெரிந்து கொள்ள ஈசியான வழிமுறைகள். உங்கள் மொபைலில் Chrome எடுத்து அதில் kumarikural.in என்று டைப் செய்யுங்கள். அப்போது குமரி […]

போலீசாரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில், காணாமல் போன குழந்தை மற்றும் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த குமரி மாவட்ட போலீசாரை மாவட்ட காவல் […]

முளகுமூடு வட்டார இளைஞர் இயக்கம் பேரணி

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முளகுமூடு வட்டார இளைஞர் இயக்க தலைவர் செல்வன். ஆல்பர்ட் தலைமையில், இயக்குநர் அருட்பணி அஜின் ஜோஸ் முன்னிலையில் முளகுமூடு வட்டார இளைஞர் இயக்கம் முளகுமூடு […]

வீட்டில் புகுந்த மிளா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பள்ளிவிளை பகுதியில் மிளா குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்தது. இதை பார்த்தவர்கள் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து […]

முதலமைச்சரிடம் வாழ்த்து

சர்வதேச மகளிர் தின விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை மகளிர் தொண்டர் அணி நிர்வாகி ஜெகதீஸ்வரி ஜெபராஜ் சந்தித்து […]

குமரி குரல் பத்திரிகை நிறுவனர் நினைவு நாள்

குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு. எஸ். பத்ரோஸ் அவர்களின் நினைவு நாளான இன்று ( மார்ச் 9 ம் தேதி) அவர்களை நினைவு கூறுவோம். 1968 ம் ஆண்டு […]

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளருக்கு தங்கப்பதக்கம்

உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்ஸ்டாலின் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயல்படுத்தி, முதலிடம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனாவுக்கு தங்க பதக்கம் வழங்கி கவுரவித்தார். […]