கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது

வாழையில் இத்தனை ரகங்களா

புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் திருத்தலத்துக்கு அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் அழைப்பு

வாழ்த்து

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரசம்ஹாரம்

குளுமைக்காடு அருள்மிகு ஶ்ரீ பிரம்ம சக்தி அம்மன் கோயில் கொடை விழா

தேசிய சட்ட சேவைகள் நாள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

இறகு பந்து போட்டி மாணவிகள் சாதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிவ பக்தர்கள் சிவராத்திரிக்கு முன்தினம் முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து சிவாலய ஓட்டம் ஓட துவங்குவார்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளக் கூடிய பக்தர்கள் […]

காலமானார்

கன்னியாகுமரி மாவட்ட பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவரும் விவசாயிகளின் வழிகாட்டியும் நல்லாசிரியருமான புலவர் செல்லப்பா இறைவனடி சேர்ந்தார். இன்று (23-02-2025 ) ஞாயிறு மாலை 4.30 மணி அளவில் நெய்யூர் […]

அன்னை ஸ்கொலாஸ்டிக்காவின் புனிதர் நிலைக்கான வேண்டுகை தயாரிப்பு பத்திரிகையாளர் சந்திப்பு

அன்னை ஸ்கொலஸ்டிக்காவின் புனிதர் நிலைக்கான வேண்டுகை தயாரிப்பு பத்திரிகையாளர் சந்திப்பு பட்டரிவிளை இயேசுவின் திரு இருதய அருட் சகோதரிகள் இல்ல வளாகத்தில் நடந்தது.புனித வளனார் மறைமாநிலத்தலைவிஅருட்சகோதரி யூஜின் லீமாரோஸ் வரவேற்றார். […]

சிறப்பு குழந்தைகளின் ஒரு நாள் கல்லூரி வாழ்க்கை மாணவிகள் நெகிழ்ச்சி

குழித்துறை,ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் மற்றும்நிர்வாகத்தினர் குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளை அழைத்துகல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடி கல்லூரி பார்வையிடும்நிகழ்வுமிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹா சிவராத்திரியினை முன்னிட்டு26.2.2025 (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துமாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும்உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.(2) 26.02.2025 அன்று […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பொது அறிவுசார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும் – மாபெரும் புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பேசினார்.கன்னியாகுமரி மாவட்ட […]

அஞ்சலகங்களில் சிறப்பு ஆதார் பதிவு சேவை

கல்லூரி சேர்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்காக அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவைகள்.கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களின் ஆதார் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் […]

வாழ்த்து

மாநில திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஜோசப்ராஜ்யை அவரது இல்லத்தில் நேரில் சென்றுகுருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் சால்வை […]

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திற்பரப்புக்கு பஸ் இயக்கம்

திற்பரப்பு அருவிக்கு செல்பவர்களுக்கு நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் பேருந்து செல்கிறது.இந்த பேருந்து காலை நேரம் முதல் பேருந்து 8:40 மணிக்குவடசேரி நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.அதுபோல் […]

ஆழ்துளை கிணறு அமைக்க நிபந்தனைகள் வெளியீடு

இந்திய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளில் சிறு குழந்தைகள் விழுவதால் எற்படும் அபாயகரமான விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு […]