கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது

வாழையில் இத்தனை ரகங்களா

புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் திருத்தலத்துக்கு அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் அழைப்பு

வாழ்த்து

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்

கலர் கலராக

கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய வியாகுல அன்னை சொரூபத்தில் கண்ணீர்

தடையை மீறி கடலோர பகுதிகளுக்கு செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து […]

ஒரே நாளில் 90 வாகனங்கள் மீது நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்ஒரே நாளில் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், அதிபயங்கரமாக வாகனத்தை இயக்கியவர்கள் உட்பட 90 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் […]

20 சனிக்கிழமை பயிற்சியில் பயிற்சி பெருபவர்களின் கருத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் வைத்து 20 சனிக்கிழமைகளில் நடக்கும் வாழ்வை வழிப்படுத்தும் உளநலமுறைகள் பட்டயப் சான்றிதழ் பயிற்சி நடந்து வருகிறது. இந்த பயிற்சியை […]

தமிழக வெற்றிக் கழகம் மனு

வில்லுக்குறி சந்திப்பில் பொதுமக்கள் சாலையை சிரமமின்றி கடந்து செல்ல உதவும் பொருட்டு ஒரு போக்குவரத்து காவலரை நிரந்தரமாக பணியமர்த்த கேட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் […]

சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா

சிவகங்கை மாவட்டம், இணைய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு,கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இணைய பாதுகாப்பு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. இந்த விழாவில், மாணவர்களிடையே இணைய […]

போலீசாரின் அதிரடி நடவடிக்கை

வேக ராடார் துப்பாக்கி மூலம் கனரக வாகனங்களின் வேகங்கள் கண்காணிப்பு. ஒரே நாளில் அதிவேகமாக சென்ற 12 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. […]

தீயணைப்பு வீரர்கள் கவுரவிப்பு

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வலம்புரிவிளை குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயிணை அணைக்கும் பணியில் ஈடுப்பட்ட வீரர்களை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் சந்தித்து கவுரவித்தார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட […]

விவசாயிகளுக்கு பதிவு எண் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ம் தேதி முதல் முகாம் துவக்கம்

விவசாயிகள் பதிவு எண் வழங்கும் திட்டம் விவசாயிகளுக்கு அவர்களின் நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விபர எண் வழங்கும் திட்டம் தமிழக அரசினால் தொடங்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தில் மின்னணு […]

47 பேர்கள் மீது வழக்கு பதிவு கன்னியாகுமரி மாவட்ட போலீசார் அதிரடி

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் மது அருந்திய 47 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கன்னியாகுமரி மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் […]

உள்ளூர் விடுமுறை

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைங்கிணக்க பூதப்பாண்டி அருள்மிகு ஸ்ரீ பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் திருக்கோயில் தேரோட்ட நிகழ்வினை முன்னிட்டு தோவாளை வட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் […]