இந்திய அஞ்சல் துறை, உலக அஞ்சல் சங்கம் நடத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கடிதம் எழுதும் போட்டியின் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 9 முதல் 15 வயதுக்கு உட்பட்ட […]
12 ம் வகுப்பு செய்முறை தேர்வு ஆய்வு
நடப்பு கல்வியாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 12ம் வகுப்பு பயிலும் 19,387 மாணவ மாணவியர்கள் செயல்முறை தேர்வு எழுதுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்து உள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் 14.2.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கன்னியாகுமரி […]
12 சிவாலயங்களை தரிசிக்க 300 ரூபாயில் அரசு பஸ்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலாய ஓட்டம் இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட […]
பொது விநியோகம் திட்டம் நாளை( 8 ம் தேதி) சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்
பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும்,மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்புமக்கள் குறைதீர் முகாம் 8.2.2025 அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி […]
அஞ்சலகங்களில் பார்சல் சிறப்பு முகாம் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு
அஞ்சலகங்களில் பார்சல் சிறப்பு முகாம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க, இந்திய அஞ்சல் துறை பிப்ரவரி 1ம் தேதி […]
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாநில அமைப்பாளர் டேவிட்சன் தலைமையில் வணிகர்கள் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது அண்மையில் நாகர்கோவில் நகராட்சியாக இருந்ததை மாநகராட்சியாகமாற்றிய […]
வேலூரில் 100 அருட்பணியாளர்கள் முன்னிலையில் விண்ணப்பம்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மாங்குழி பட்டரிவிளையில் பிறந்து அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழை பெண்களுக்கு வாழ்வளித்தவர் அன்னை கொலாஸ்டிகா (1917-1993). தற்போது எண்ணற்ற […]
மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலை பொதுத்தேர்வை எதிர் கொள்ள வேண்டும்
மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலையில் பொதுத்தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண் பெற வேண்டும் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாணவ மாணவியர்களுக்கு அறிவுறுத்தினார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு […]
அண்ணா நினைவு நாள்
பேரறிஞர் அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்குத்தெருவில் வைத்துகுருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில்,நெய்யூர் பேரூர் செயலாளர் செல்வதாஸ்,மாவட்ட விவசாய அணி துணை […]

