பேரறிஞர் அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்குத்தெருவில் வைத்துகுருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில்,நெய்யூர் பேரூர் செயலாளர் செல்வதாஸ்,மாவட்ட விவசாய அணி துணை […]
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மத்திய மாவட்டம் வில்லுக்குறி பேரூர் சார்பில் பேரூர் அலுவலகம் மற்றும் பண்டாரக்காடு, மாடத்தட்டுவிளை, பகுதிகளில் கொடியேற்றும் நிகழ்வும் […]
குளங்களில் வண்டல் மண் எடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க வழங்கி வந்த அனுமதிகளை நிறுத்தி வைத்திருப்பதை நடவடிக்கை எடுத்து விரைந்து அனுமதிகள் வழங்க வேண்டும் என கேட்டு மாவட்ட ஆட்சியாளருக்கு […]
காரங்காடு வட்டார முதன்மை பணியாளரின் தாயார் மறைவு
குழித்துறை மறை மாவட்டம் காரங்காடு வட்டார முதன்மை பணியாளரும் கண்டன்விளை முன்னாள் பங்கு தந்தையும், தற்போது இலந்தவிளை பங்குத்தந்தையுமான அருட்தந்தை சகாய ஜெஸ்டஸ் அவர்களின் தாயார் அடைக்கல மேரி இன்று […]
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழாவில் தேர்பவனியில் ஏராளமானவர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடந்தது. விழாவின் முதல் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலம்
76-வது குடியரசு தினவிழா – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் 76-வது குடியரசு தின […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் சார்பில் 15வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில் […]
தேசிய வாக்காளர் தின உறுதிமொழி
தேசிய வாக்காளர் தினம் நெய்யூர் எல்.எம்.ஏரியா அரசு தொடக்கப் பள்ளி யில் வைத்துகுளச்சல் சட்டமன்றத் தொகுதி 120 – வது பூத் லெவல் அலுவலர் வள்ளியம்மாள் தலைமையில் ,ஒன்றிய இளைஞரணி […]
இறையடியார் நிலைக்கு உயர்த்த கோரி விண்ணப்பம்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே பட்டரிவிளையில் பிறந்து தமிழகம் தழுவி ஆன்மீக அருட்பணி புரிந்த அருட்சகோதரி ஸ்கொலாஸ்டிக்கா அவர்களை இறையடியார் நிலைக்கு உயர்த்தக் கோரி பிப்ரவரி 26ம் தேதி வேலூர் […]
ஓட்டுநர் தினம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி, நாகர்கோவில் மண்டலம், பணிமனையில் ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், சர்க்கரை பொங்கல் வழங்கியும் சிறப்பிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் […]

