கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறைமாவட்டத்திற்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 17 ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 26 ம் தேதி வரை […]
குற்ற கலந்தாய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நடந்தது. முதல்வர் பாதுகாப்பு பணி,பொங்கல் பாதுகாப்பு அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு […]
உடல் உறுப்பு தான பயிற்சி
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் இளையோர் இயக்க வெள்ளி விழாவையொட்டி உடல் உறுப்புதான பயிற்சி முகாம் நடந்தது. மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் சமூக நல கூடத்தில் நடந்த பயிற்சிக்கு பங்குத்தந்தை அருட்பணி […]
கண்டன்விளை பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள் பொறுப்பேற்பு
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய பங்கு அருட்பணிபேரவை நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய பங்கு அருட்பணி பேரவை […]
அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி
இந்துக் கல்லூரியில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம் நடந்தது. இந்துக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்தும் கன்னியாகுமரி மாவட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கான […]
அற்புதங்கள் செய்து வரும் அன்னை கொலாஸ்டிகா
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மாங்குழி பட்டரிவிளையில் பிறந்து கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழைப் பெண்களுக்கு வாழ்வளித்து மறைந்து அற்புதங்கள் செய்து […]
சைக்கிள் பேரணி
இந்திய அஞ்சல் துறை மற்றும் விளையாட்டு ஆணையம் சார்பில் ஞாயிறுகள்ஒன்சைக்கிள் என்ற தலைப்பில் இந்திய மக்களிடையே பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவிற்கான உடற்பயிற்சி சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய […]
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித […]
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் வழுக்கம்பாறை முத்தாரம்மன் […]
வாழ்த்து
நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள விஞ்ஞானி நாராயணனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.நிதி […]

