வாழையில் இத்தனை ரகங்களா

புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் திருத்தலத்துக்கு அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் அழைப்பு

வாழ்த்து

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

ஏடிஎம் சேவை துவக்கம்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை

639 மனுக்கள்

ஜூன் 28 ல் மறியல் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடக்கும் 4 மையங்களில் 631 போலீசார் பாதுகாப்பு

காவலர்கள் வீர வணக்க நாள் அனுசரிப்பு

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் […]

மரக்கன்றுகள் நடும் பணி

சிவகங்கை மாவட்டம், மதுரை – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதிருப்புவனம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைதுறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்டஆட்சியாளர் பொற்கொடி தொடங்கிவைத்தார். உடன் மண்டல அலுவலர் (தேசிய […]

பனை விதைகள் நடும் பணி

நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் துர்காமூர்த்தி நாமக்கல் வட்டம், விசானம் ஏரியில் நீர்நிலைகளில் ஆறு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி திட்டத்தின் கீழ் பனை விதைகள் நடும் பணியினை […]

மனநல அவசர சிகிச்சை மையம் திறப்பு

பொதுமக்கள் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காணும் போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்க்க முன் […]

வெற்றிப்பாதை படிப்பகம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அவர்களின் வெற்றிப்பாதை பயிற்சி மையத்தின்இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை 19–10–2025 அன்று […]

17 ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்றுவருகிறது. இந்த மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை […]

காரங்காடு புனித ஞானப்பிரகாசியர் ஆலயத்தில் குருதிக் கொடை தினம்

குழித்துறை மறைமாவட்டம், காரங்காடு வட்டாரம், காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய வளாகத்தில் குருதிக் கொடை தினம் நடந்தது. குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் தலைமை வகித்தார். […]

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனை

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி முன்னாள் மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம். நடந்தது. […]

காரங்காட்டில் அக்டோபர் 12 ம் தேதி குருதி கொடைத்தினம் நடக்க உள்ளதாக வட்டார முதல்வர் பேரருட்பணி சகாய ஜஸ்டஸ் தகவல்

காரங்காடு வட்டாரம் சார்பில் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய வளாகத்தில் வைத்து அக்டோபர் மாதம் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குருதி […]