அனைவருக்கும் வணக்கம். குமரி குரல் செய்திகளை உடனுக்குடன் பார்த்து தெரிந்து கொள்ள ஈசியான வழிமுறைகள். உங்கள் மொபைலில் Chrome எடுத்து அதில் kumarikural.in என்று டைப் செய்யுங்கள். அப்போது குமரி […]
போலீசாரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில், காணாமல் போன குழந்தை மற்றும் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த குமரி மாவட்ட போலீசாரை மாவட்ட காவல் […]
முளகுமூடு வட்டார இளைஞர் இயக்கம் பேரணி
உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முளகுமூடு வட்டார இளைஞர் இயக்க தலைவர் செல்வன். ஆல்பர்ட் தலைமையில், இயக்குநர் அருட்பணி அஜின் ஜோஸ் முன்னிலையில் முளகுமூடு வட்டார இளைஞர் இயக்கம் முளகுமூடு […]
வீட்டில் புகுந்த மிளா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பள்ளிவிளை பகுதியில் மிளா குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்தது. இதை பார்த்தவர்கள் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து […]
முதலமைச்சரிடம் வாழ்த்து
சர்வதேச மகளிர் தின விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை மகளிர் தொண்டர் அணி நிர்வாகி ஜெகதீஸ்வரி ஜெபராஜ் சந்தித்து […]
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் நினைவு நாள்
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு. எஸ். பத்ரோஸ் அவர்களின் நினைவு நாளான இன்று ( மார்ச் 9 ம் தேதி) அவர்களை நினைவு கூறுவோம். 1968 ம் ஆண்டு […]
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளருக்கு தங்கப்பதக்கம்
உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்ஸ்டாலின் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயல்படுத்தி, முதலிடம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனாவுக்கு தங்க பதக்கம் வழங்கி கவுரவித்தார். […]
வில்லுக்குறியில் மகளிர் தின கொண்டாட்டம்
சர்வதேச மகளிர் தினம் குளச்சல் சட்டமன்றத் தொகுதி வில்லுக்குறி சந்திப்பில் வைத்து மாநில திமுக அயலக அணி துணைச் செயலாளர்குமரி பாபு வினிபிரட் ஏற்பாட்டில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக […]
ஆறு கிரகங்கள் ஒரே நேரத்தில்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயங்கி வரும் அறிவியல் சங்கம் மாணவர்கள் இடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவங்கப்பட்டது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு […]