முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள்

பறக்கும்படை வாகன சோதனை ஆய்வு

இயற்கை பொருட்களை கொண்டு தேர்தல் விழிப்புணர்வு

டுடே கிளிப்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் பகுதிக்கு மினி பஸ் இயக்கம்

ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் பாராட்டு

மக்களுடன் முதல்வர் திட்டம்

வேலூரில் 100 அருட்பணியாளர்கள் முன்னிலையில் விண்ணப்பம்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மாங்குழி பட்டரிவிளையில் பிறந்து அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழை பெண்களுக்கு வாழ்வளித்தவர் அன்னை கொலாஸ்டிகா (1917-1993). தற்போது எண்ணற்ற […]

மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலை பொதுத்தேர்வை எதிர் கொள்ள வேண்டும்

மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலையில் பொதுத்தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண் பெற வேண்டும் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாணவ மாணவியர்களுக்கு அறிவுறுத்தினார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு […]

அண்ணா நினைவு நாள்

பேரறிஞர் அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்குத்தெருவில் வைத்துகுருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில்,நெய்யூர் பேரூர் செயலாளர் செல்வதாஸ்,மாவட்ட விவசாய அணி துணை […]

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மத்திய மாவட்டம் வில்லுக்குறி பேரூர் சார்பில் பேரூர் அலுவலகம் மற்றும் பண்டாரக்காடு, மாடத்தட்டுவிளை, பகுதிகளில் கொடியேற்றும் நிகழ்வும் […]

குளங்களில் வண்டல் மண் எடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க வழங்கி வந்த அனுமதிகளை நிறுத்தி வைத்திருப்பதை நடவடிக்கை எடுத்து விரைந்து அனுமதிகள் வழங்க வேண்டும் என கேட்டு மாவட்ட ஆட்சியாளருக்கு […]

காரங்காடு வட்டார முதன்மை பணியாளரின் தாயார் மறைவு

குழித்துறை மறை மாவட்டம் காரங்காடு வட்டார முதன்மை பணியாளரும் கண்டன்விளை முன்னாள் பங்கு தந்தையும், தற்போது இலந்தவிளை பங்குத்தந்தையுமான அருட்தந்தை சகாய ஜெஸ்டஸ் அவர்களின் தாயார் அடைக்கல மேரி இன்று […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழாவில் தேர்பவனியில் ஏராளமானவர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடந்தது. விழாவின் முதல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலம்

76-வது குடியரசு தினவிழா – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் 76-வது குடியரசு தின […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் சார்பில் 15வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில் […]

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி

தேசிய வாக்காளர் தினம் நெய்யூர் எல்.எம்.ஏரியா அரசு தொடக்கப் பள்ளி யில் வைத்துகுளச்சல் சட்டமன்றத் தொகுதி 120 – வது பூத் லெவல் அலுவலர் வள்ளியம்மாள் தலைமையில் ,ஒன்றிய இளைஞரணி […]