முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள்

பறக்கும்படை வாகன சோதனை ஆய்வு

இயற்கை பொருட்களை கொண்டு தேர்தல் விழிப்புணர்வு

உள்ளூர் விடுமுறை

புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் முட்டிச்சான் பாறை சிறப்பு திருத்தல அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் விளக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்மீக பயணம் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு

டுடே கிளிப்

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் வழுக்கம்பாறை முத்தாரம்மன் […]

வாழ்த்து

நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள விஞ்ஞானி நாராயணனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.நிதி […]

கண்டன்விளையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பரசேரி திங்கள்நகர் சாலையை செப்பனிட கோரி நுள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் மேற்கு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கண்டன்விளையில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நுள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் மேற்கு தலைவர் […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா அனைவரையும் பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் அழைக்கிறார்

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6 […]

தை பிறந்தால் எந்த ராசிக்கு என்ன

தை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் – யாரெல்லாம் தெரியுமா? பொதுவாகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவது வழக்கம். இம்மாதம் 14 ஆம் திகதியன்று சூரிய பகவான் […]

சாலை விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பிரச்சாரம்.மேலும் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மண்டல அரசு […]

திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது டிஐஜி மூர்த்தி பேட்டி

திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது: டிஐஜி மூர்த்தி பேட்டி திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆலோசனைக் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 5,77,849 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பட்ட மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் […]

காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம்

நுள்ளிவிளை ஊராட்சி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் கொன்னக்குழிவிளையில் நடந்தது. நுள்ளிவிளை ஊராட்சி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தலைவர் ஜோசப்ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் அஸிஷ் வரவேற்றார். […]