சேவியர்புரம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு பாதுகாவலர் திருவிழா டிசம்பர் மாதம் 20 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து 29 ம் தேதி வரை நடக்கிறது. முதல் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரிக்கு 30 ம் தேதி வருகை அமைச்சர் வேலு தகவல்
அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு , சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் […]
வடக்கு பேயன்குழி அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் சிவசுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழாவில் பால்குடம் ஊர்வலம்
வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவசுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா 17 ம் தேதி முதல் 22 ம் தேதி […]
இலந்தவிளை தூய திருக்குடும்ப ஆலய பங்கு குடும்ப விழா பங்குத்தந்தை அருட்பணி சகாய ஜஸ்டஸ் அனைவருக்கும் அழைப்பு
இலந்தவிளை தூய திருக் குடும்ப ஆலய பங்கு குடும்ப விழா டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6 […]
நான்கு வழி சாலை பணிகளை துரிதப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணிகளை […]
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள் மீது விசாரணை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது […]
அஞ்சலக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம் வழங்கும் ஓர் அரிய வாய்ப்புஅஞ்சலக அடையாள அட்டை‘அஞ்சலக அடையாள அட்டை’ என்ற சேவையின் மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் […]
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை பட்டாபிஷேக விழா கோலாகலமாக துவக்கம்
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை பட்டாபிஷேக விழா கோலாகலமாக துவங்கியது. நவம்பர் மாதம் 16 ம் தேதி முதல் துவங்கிய பஜனையை தொடர்ந்து பஜனை பட்டாபிஷேக விழா நடக்கிறது. […]
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மதிய உணவு வழங்க அனுமதி கேட்டு மனு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மதிய உணவாக தயிர் சாதம் வழங்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியாளருக்கு மனு கொடுத்ததாக பாசனத் துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தெரிவித்தார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் […]
வடக்கு பேயன்குழி அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் சிவசுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா
வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவசுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் […]

