வாழையில் இத்தனை ரகங்களா

புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் திருத்தலத்துக்கு அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் அழைப்பு

வாழ்த்து

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

ஏடிஎம் சேவை துவக்கம்

இளம் வாக்காளரிடம் விழிப்புணர்வு

மரக்கன்றுகள் நடுதல்

டுடே கிளிப்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க கைபேசி எண்

குப்பையில்லா குமரி மஞ்சள்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்

காரங்காடு கிளை நூலகம்

காரங்காடு கிளை நூலகத்தில் தினசரி பத்திரிகைகள், வார இதழ்கள், மாத இதழ்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், வரலாறு அறிவியல் இலக்கியம் என சுமார் 30 ஆயிரம் வரை புத்தகங்கள் […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102வது ஆண்டு திருவிழா செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் விழாவான 26ம் தேதி […]

நினைவு நாள்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 71-வது நினைவு நாளையொட்டி சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்து உள்ள, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாலை அணிவித்து, […]

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (26.9.2025) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா உத்தரவிட்டு உள்ளார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி முதல் பரிசு ரூ. 50,000 அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறை சார்பாக நடைபெறும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2025-26இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் […]

மைலகோடு புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலய பாதுகாவலர் பெருவிழா பங்குத்தந்தை அருள்பணி மரிய டேவிட் ஆன்றனி அனைவரையும் அழைக்கிறார்

மைலகோடு புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலய பாதுகாவலர் பெருவிழா செப்டம்பர் மாதம் 26 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102 வது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருள்பணி பெஞ்சமின் போஸ்கோ அனைவரையும் அழைக்கிறார்

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102வது ஆண்டு திருவிழா செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் விழாவான 26ம் தேதி […]

மாடத்தட்டுவிளையில் வீடு மாடி தோட்ட பயிற்சி

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் இளைஞர் இயக்கம் சார்பில் மாடி வீட்டு தோட்ட பயிற்சி முகாம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் சமூக நலக்கூடத்தில் வைத்து நடந்தது. இந்த பயிற்சி முகாமுக்கு பங்குத்தந்தை […]

பொன்னப்ப நாடார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டல்

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வேப்பமூடு சர்.சி.பி ராமசாமி பூங்கா வளாகத்தில் குமரிக்கோமேதகம் பொன்னப்ப நாடாரின் திருவுருவச்சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா […]