கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்-கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் திருவட்டார் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை I, சிற்றாறு அணை […]
மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா முருகேசன் காங்கேயம் கால்வாய் பகுதியில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட காங்கேயன் கால்வாய் பகுதிகளை மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா முருகேசன் நேரில் சென்று பார்வையிட்டு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா இன்று ( […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நாளை (25.10.2024) மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டம்
சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் […]
மைலோடு மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 26 ம் தேதி புத்தக கண்காட்சி
மைலோடு மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் மாதம் 26 ம் தேதி ( சனி கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி […]
குழிகுழித்துறை, ஹோம் சிறப்புப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்புப்பள்ளயில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வருகை தந்த நீதிபதிகளை சிறப்புக் குழந்தைகள் பேண்ட் வாத்தியம் முழங்கவரவேற்றார்கள். தொடர்ந்து ஹோம் சிறப்புப்பள்ளியின் 25 ஆண்டு […]
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட குழித்துறை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி […]
நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை மேயர் மகேஷ் பெற்று […]

