அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு

வாக்காளர் உறுதிமொழி

வாக்குப்பதிவு அன்று மருத்துவர்கள் செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணி நிலவரம்

மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கடைகளில்

டுடே கிளிப்

டுடே கிளிப்

அண்ணா பிறந்த நாள் விழா

பேரறிஞர் அண்ணாவின் 116-வது ஆண்டு பிறந்தநாள் விழா நெய்யூர் வடக்குத்தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் ,மாநில அயலக அணி துணைச் செயலாளர் […]

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்

கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு….. செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வல பாதுகாப்பு பணிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வழித்தடங்கள் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இருந்து பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து மாவட்டஆட்சியாளரின் உத்தரவின் பேரில் மீன் வள துறை இயக்குநர் சின்னக்குப்பன்மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட நியமன அலுவலர்செந்தில்குமார் ஆகியோரின் […]

திங்கள்நகரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு உணவு மற்றும் […]

காவலர்களுக்கு கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகைப் பயிற்சி நடந்தது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுப்படி கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு கலவர […]

திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டத்தை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் மூர்த்தி நடத்தினார்

திருநெல்வேலி காவல் சரகத்தில் 11.8.2024 அன்று பொறுப்பேற்றுக் கொண்ட காவல் துறைதுணைத்தலைவர் முனைவர் மூர்த்தி திருநெல்வேலி சரகத்தில் உள்ளதிருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும்சுற்றுப்பயணம் செய்தார். அந்த […]

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை கண்ணாடி தரைத்தளம் பால பணிகள் டிசம்பரில் முடிவுற்று திறப்பு விழா அமைச்சர் தகவல்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடந்து செல்வதற்கு ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி தரைத்தள பாலம் அமைக்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் […]

மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியில் அமைச்சர் ஆய்வு

மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக புதிதாக சாலைகள் அமைப்பது, பழுதடைந்த சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதோடு, மாநில […]

வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தகவல்

குமரி குரல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்த தகவல். இந்திய அஞ்சல் துறை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தரப்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்த […]