தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள் – அரசுப்பள்ளி மாணவ மாணவியர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் […]
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா முருகேசன் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தனது சொந்த நிதியில் வாங்கப்பட்ட குப்பை சேகரிக்கும் […]
ஆழ்வார்கோவில் நடந்த புத்தக கண்காட்சி எப்படி இருந்தது மாணவ,மாணவிகளின் உற்சாகமான தகவல்கள்
ஆழ்வார்கோவில் உமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிரபல எழுத்தாளர்கள் நேரில் கலந்து கொண்ட புத்தக கண்காட்சியில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்று இருந்தது. இந்த புத்தக கண்காட்சியில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தாலுகாவுக்கு ஆகஸ்ட் 20 ம் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது பத்திரிக்கை செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்-தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படுகிற ஸ்ரீ நாராயண குரு சமூக அடுக்குகளில் ஒடுக்கப்பட்டிருந்த ஈழவ சமுதாய […]
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாட்ஸ்அப் மூலம் பொய்யான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000- (ரூபாய் ஆயிரம்) பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.8.2024 (சனி) முதல் 19.8.2024 (திங்கள்) மற்றும் 20.8.2024 (செவ்வாய்) ஆகிய மூன்று […]
அரசு பேருந்துகள் செல்ல வழிவிடாமல்நின்ற மினி பஸ்சால் பரபரப்பு
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை முந்திச் செல்ல ஓவர்டேக் செய்து அரசு பேருந்தை செல்ல விடாமல் தடுத்தும், மேலும் பேருந்து நிலையத்தில் வைத்து அரசு பேருந்தின் குறுக்கே […]
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த சுதந்திர தின விழா கோலாகலம்
நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில்இன்று நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில்மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர […]
மின் விளக்குகளால் அலங்கரிப்பு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் ஆகியவைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத்தில் மாபெரும் நற்செய்தி கொண்டாட்டம்
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் ஆலய நூற்றாண்டு சிறப்பு நிகழ்வாக மாபெரும் நற்செய்தி கொண்டாட்டம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் ஒன்றாம் […]
ஆழ்வார்கோவிலில் புத்தக கண்காட்சி
ஆழ்வார்கோவில் உமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி ( செவ்வாய் கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரபல […]

