கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (4-8-2024) கன்னியாகுமரி கடற்கரையில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் காலை […]
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி கரைத்தல்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு இறச்சகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் நடந்த சிறப்பு சுமங்கலி பூஜையில் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா கலந்துகொண்டு முளைப்பாரி ஆற்றில் கரைக்கும் ஊர்வலத்தை தொடங்கி […]
தக்கலை அருகே விபத்தில் சிக்கிய வாலிபர்களுக்கு உதவிய மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை, அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறி, உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஆசாரிப்பள்ளம் […]
இணையவழி குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு போட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் விளக்கம்
இணையவழி மூலமாக நடக்கும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக சைபர் கிரைம் சார்பில் குறும்பட போட்டி நடக்க இருப்பதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார். இது […]
அஞ்சலகங்களில் கங்கை நதி புனித நீர் விற்பனை
அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நதியின் புனித நீர் விற்பனை செய்யப்படுகிறது.ஆடி அமாவாசையை (4-8-2024) முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் கோட்டார், கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய துணை […]
மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பெருவிழா பங்குத்தந்தை அருட்பணி கலிஸ்டஸ் அனைவருக்கும் அழைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி திருகொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வரை […]
புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் முட்டிச்சான் பாறை சிறப்பு திருத்தல அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் விளக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் முட்டிச்சான் பாறை பற்றிய சிறப்புகள் குறித்து திருத்தல அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் தெரிவிக்கையில் இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலையில் 11 […]
குளம் தூய்மை படுத்தும் பணி மக்கள் கருத்து
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் குருந்தன்கோடு பி கிராமத்தில் தாழையன் குளத்தை தூய்மை படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது குளத்தை […]
சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு ஆராய்ச்சி கல்வி நிறுவனம் என்ற தனி சிறப்பு அங்கீகாரம்
சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு ஆராய்ச்சி கல்வி நிறுவனம் என்ற தனி சிறப்பு அங்கீகாரத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது. இது குறித்து கல்லூரி தாளாளர் […]
திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா நேரடி விசிட்
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின்படி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு துறை அலுவலகங்களை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா […]

