கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா 24 மணி நேரம் ஆய்வினை துவக்கி […]
போதை பொருள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், முன்னிலையில் போதைப்பொருள் தடுப்பு குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள் மீது நடவடிக்கை. மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனாவுக்கு மக்கள் பாராட்டு
பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்து அமைச்சர்கள் கலந்தாய்வு
கன்னியாகுமரி அரசு ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்து – வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி அருகில் […]
குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளி வெள்ளி விழா கொண்டாட்டம்
மார்த்தாண்டம் மறைமாவட்டம் சுகாதார பணி மையமான ஹெல்த் பார் ஒன் மில்லியன்பேரியக்கத்தின் கீழ்செயல்படும்ஹோம்அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளியின் வெள்ளி விழா ஆண்டுநிறைவு கொண்டாட்ட நிகழ்வுகள் குழித்துறை மார் எப்ரேம் அரங்கில் […]
ஆட்லின் கல்வி குழுமத்தின் நிறுவனர் ஆட்லின் பெஸ்டஸ் காலமானார்
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே குளுமைக்காடு, மாடத்தட்டுவிளை பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆட்லின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் நிறுவனர் முனைவர் ஆட்லின் பெஸ்டஸ் உடல்நலக் குறைவால் […]
கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது ஆட்சியாளராக அழகு மீனா பொறுப்பேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது ஆட்சியாளராக அழகு மீனா பொறுப்பேற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எல்லா மக்களும் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் வகையில் […]
நாங்குநேரி வட்டாட்சியர் ஆய்வு
நான்குநேரி ஊருக்கு பேருந்து வசதி குறைவு என புகார் பெறப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தேவையான அளவுக்கு உள்ளதாக உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில் நான்குநேரி […]
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து சேவை துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி (லிட்) நாகர்கோவில் மண்டலம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர, பால்வளத்துறை அமைச்சர் […]
திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து 10 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு செல்ல , நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. […]

