வேலூரில் 100 அருட்பணியாளர்கள் முன்னிலையில் விண்ணப்பம்

மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலை பொதுத்தேர்வை எதிர் கொள்ள வேண்டும்

அண்ணா நினைவு நாள்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

குளங்களில் வண்டல் மண் எடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டல்

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிலவரம்

வில்லுக்குறி அருகே மழை நீர் ஓடையில் அடித்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு இழப்பீடு வழங்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வில்லுக்குறி சுற்று வட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை

காலமானார்

மைலோடு மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 26 ம் தேதி புத்தக கண்காட்சி

இலந்தவிளை தூய திருக்குடும்ப ஆலய பங்கு குடும்ப விழா பங்குத்தந்தை அருட்பணி சகாய ஜஸ்டஸ் அனைவருக்கும் அழைப்பு

இலந்தவிளை தூய திருக் குடும்ப ஆலய பங்கு குடும்ப விழா டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6 […]

நான்கு வழி சாலை பணிகளை துரிதப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணிகளை […]

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள் மீது விசாரணை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது […]

அஞ்சலக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம் வழங்கும் ஓர் அரிய வாய்ப்புஅஞ்சலக அடையாள அட்டை‘அஞ்சலக அடையாள அட்டை’ என்ற சேவையின் மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை பட்டாபிஷேக விழா கோலாகலமாக துவக்கம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை பட்டாபிஷேக விழா கோலாகலமாக துவங்கியது. நவம்பர் மாதம் 16 ம் தேதி முதல் துவங்கிய பஜனையை தொடர்ந்து பஜனை பட்டாபிஷேக விழா நடக்கிறது. […]

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மதிய உணவு வழங்க அனுமதி கேட்டு மனு

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மதிய உணவாக தயிர் சாதம் வழங்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியாளருக்கு மனு கொடுத்ததாக பாசனத் துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தெரிவித்தார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் […]

வடக்கு பேயன்குழி அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் சிவசுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா

வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவசுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் […]

24 ம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் 24.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் […]

ஆட்சியாளரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ராஸ்மிலா. இவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுத்த மனுவை பற்றி தெரிவிக்கையில்.

காசநோய் ஒழிப்பு

காசநோய் ஒழிப்பு குறித்து 100 நாள் வாகன பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு குறித்து […]