கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் கடலோர பாதுகாப்பு படைக்கு மீனவ இளைஞர்கள் 24 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், விண்ணப்பதாரர்கள் இன்று (7.12.2024) கன்னியாகுமரி மாவட்ட […]
சிவகங்கை மாவட்டத்தில் கொடி நாள்
படைவீரர் கொடி நாள்-2024ஐ முன்னிட்டு,நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், பாராளுமன்ற பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர் (பாதுகாப்புத்துறை) / பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர்33 […]
குழித்துறை மறைமாவட்டம் பொதுநிலையினர் பணிக்குழு கிறிஸ்து பிறப்பு விழா
குழித்துறை மறை மாவட்டம் பொதுநிலையினர் பணிக் குழுவின் கிறிஸ்து பிறப்பு விழா அழகிய மண்டபம் அன்னை ஆதா சென்டரில் வைத்து நடந்தது. கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்ச்சிக்கு குழித்துறை மறைமாவட்ட […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கல்வியிலும், சமுதாயத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய மாவட்டம் நம்முடைய கன்னியாகுமரி மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை […]
பெத்தேல்புரம் எம் எம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் எம் எம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா நடந்தது. இந்த விழாவுக்கு பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். […]
கோட்டாறு புனித சவேரியார் பேராலய பெருவிழா கோலாகலம்
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு புனித சவேரியார் பேராலய பெருவிழா நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. விழாவின் […]
தமிழக வெற்றிக் கழகம் வில்லுக்குறி பேரூர் தலைமை அலுவலகம் திறப்பு
தமிழக வெற்றிக் கழகம் வில்லுக்குறி பேரூர் தலைமை அலுவலகம் திறப்பு மற்றும் கட்சி கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட தலைவர் ஆற்றூர் சபின் தலைமை வகித்து அலுவலகத்தை திறந்து வைத்து […]
முதல் முறையாக பம்பாவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சார்பில் பஸ் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நாகர்கோவில் மண்டலம் சார்பாக , ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக முதல் முறையாக கன்னியாகுமரியில் இருந்து பம்பா ( சபரிமலை ) சிறப்பு பேருந்துகள் 29.11.24 […]
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (27.11.2024) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்து உள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாகர்கோவில் […]