வாழையில் இத்தனை ரகங்களா

புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் திருத்தலத்துக்கு அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் அழைப்பு

வாழ்த்து

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

ஏடிஎம் சேவை துவக்கம்

அற்புதங்கள் செய்து வரும் அன்னை கொலாஸ்டிகா

மீட்பு பணியில் தீயணைப்பு துறை

டுடே கிளிப்

தமிழக வெற்றிக் கழகம் வில்லுக்குறி பேரூர் தலைமை அலுவலகம் திறப்பு

போக்குவரத்து ரீல்ஸ் போட்டி

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேரமும் அஞ்சல் முன்பதிவு வசதி

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி 11.8.2025 முதல் முழு நாளும் முழு இரவும் சேவை. அஞ்சல் துறை வாடிக்கையாளர் சேவையை மேலும் உயர்த்தும் நோக்கில், […]

7 மாதங்களில் 930 தவறவிட்ட செல்போன்கள் மீட்பு. கன்னியாகுமரி போலீஸ் அதிரடி

ஏழு மாதங்களில் மட்டும் ஒரு கோடியே நாற்பத்தி ஏழு லட்சம் மதிப்பு உள்ள 930 செல்போன்கள் மீட்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டாலின் பொது மக்களிடம் ஒப்படைத்தார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள […]

சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தலம் காரங்காடு வட்டாரத்தில் இணைப்பு

குழித்துறை மறைமாவட்டஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்களின் ஆணைப்படி சுங்கான்கடை புனிதஅந்தோணியார் திருத்தல பங்கு நிகழும் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம்தேதி முதல் காரங்காடு வட்டாரத்துடன் இணைக்கப்படுகிறது என்பதை காரங்காடு […]

கொன்னக்குழிவிளை வியத்தகு வியாகுல அன்னை ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்பணி சேவியர் ராஜ் அனைவரையும் அழைக்கிறார்

கன்னியாகுமரி மாவட்டம் கொன்னக்குழிவிளை வியத்தகு வியாகுல அன்னை ஆலய திருவிழா ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் […]

மாடத்தட்டுவிளையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

‎‎மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் இளைஞர் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஜூனியர் கபடி போட்டி நடந்தது. மாடத்தட்டுவிளை ஆலய வளாகத்தில் நடந்த கபடி போட்டியை பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன் […]