அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2024 உலகளாவிய தபால் ஒன்றியத்தின் சார்பாக அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 9 முதல் […]
ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவை பிப்ரவரி 4 ம் தேதி முதல் துவக்கம்
ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 4.2.2024 ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை […]
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டையில் அகில இந்திய மூத்தோர் தடகள போட்டி
43-வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டிகள் பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில் பிப்ரவரி மாதம் 2, 3, மற்றும் 4 தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை இருவழிஇருப்பு பாதை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் 28.1.2024முதல் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.நாகர்கோவில் – ஒழுகினசேரி பாலம் வழியாக இருவழியில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழாவில் 189 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கமைதானத்தில் 75-வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தேசியக்கொடியினைஏற்றி வைத்து. காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை […]
சிவகங்கை நகராட்சியில் குடியரசு தின விழா
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்சியில் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் . பின்னர் கலை […]
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தின விழா
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த குடியரசு தின விழாவில் 212 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் வழங்கினார்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில், நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு […]
நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேச்சு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, […]

