வேலூரில் 100 அருட்பணியாளர்கள் முன்னிலையில் விண்ணப்பம்

மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலை பொதுத்தேர்வை எதிர் கொள்ள வேண்டும்

அண்ணா நினைவு நாள்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

குளங்களில் வண்டல் மண் எடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல்

குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு S. பத்றோஸ் அவர்களின் நினைவு நாள்

சம்பளத்துடன் விடுப்பு

குழித்துறை மறைமாவட்ட ஆயர் திருநிலைப்பாட்டு பெருவிழா கோலாகலம்

பில்டர் காபி நிலையம் அமைத்திட விண்ணப்பிக்கலாம்

மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 21 ம் ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் […]

மரக்கன்று நடுதல்

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை நிர்வாக இயக்குனரால் மரக்கன்று நடும் நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் […]

சுசீந்திரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு விருது

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அரசு நடுநிலை பள்ளிக்கு தமிழ்நாடு தொடக்க கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் 2023 -24 ஆம் கல்வி ஆண்டுக்கான சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்து உள்ளது. இந்த […]

கண்டன ஆர்ப்பாட்டம்

மல்லிப்பட்டினம் பட்டதாரி ஆசிரியர் படுகொலையை கண்டித்துதமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக் )கன்னியாகுமரி மாவட்ட அமைப்பு சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் […]

திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு , நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் மன்கத் ராம் சர்மா, […]

இ ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்ய அஞ்சலகங்களில் சிறப்பு முகாம்

மாதம் ரூ.3000 ஓய்வூதியம்.. 2 லட்சம் வரை காப்பீடு.. மத்திய அரசின் திட்டத்தில் பதிவு செய்ய அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் […]

ராயில்வே குறித்த கோரிக்கைகளை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் வைத்தார்

சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளர் சிங்கை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக ரயில்வே துறை குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன் […]

தீவிரமாக

கன்னியாகுமரியில் அமைந்து உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி மேம்பால பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் மனு மீதான விசாரணை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது […]

குளச்சல் ஆழ்கடலில் விசைப்படகில்உலக மீனவர் தினம் கொண்டாட்டம்

குளச்சல் ஆழ்கடலில் விசைப்படகில் உலக மீனவர் தின கொண்டாட்டம் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க செல்வன் முன்னிலையில் […]