சென்னை இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் அனைத்து அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார். […]
காவல்துறை எச்சரிக்கை
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம் மோசடி…பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் கன்னியாகுமரி மாவட்டம் சைமன் நகரை சேர்ந்த நபரின் மனைவி சென்னையில் வசித்து […]
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த பெருவிழா குறித்து பங்குத்தந்தை அருட்பணி மரிய வின்சென்ட் தெரிவித்ததாவது.
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா நூற்றாண்டு பெருவிழா கொடியேற்றம்
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற தேவாலயங்களில் […]
அகில இந்திய ஓடும் தொழிலாளர் கழக பொதுக்குழு கூட்டம் கிளை தலைவர் காந்தி அழைப்பு
அகில இந்திய ஓடும் தொழிலாளர் கழகம் நாகர்கோவில் கிளையின் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 20 ம் தேதி, வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு, தோழர் […]
பாளையாங்கோட்டையில் தூய்மை விழிப்புணர்வு
இந்திய அஞ்சல் துறை சார்பாக தூய்மையே சேவை 2024 இயக்கத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 17.9.2024 முதல் 1.10.2024 வரை இரண்டு வாரங்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது. தூய்மை இந்தியா […]
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் பகுதிக்கு மினி பஸ் இயக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த […]
அண்ணா பிறந்த நாள் விழா
பேரறிஞர் அண்ணாவின் 116-வது ஆண்டு பிறந்தநாள் விழா நெய்யூர் வடக்குத்தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் ,மாநில அயலக அணி துணைச் செயலாளர் […]
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்
கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு….. செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வல பாதுகாப்பு பணிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வழித்தடங்கள் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களை அதிகாரிகள் அதிரடி ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இருந்து பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து மாவட்டஆட்சியாளரின் உத்தரவின் பேரில் மீன் வள துறை இயக்குநர் சின்னக்குப்பன்மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட நியமன அலுவலர்செந்தில்குமார் ஆகியோரின் […]

