கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் அளவினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காவலர்களின் ஆய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ,துணை காவல் […]
காவல் வாகனங்கள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் ஒவ்வொருஉட்கோட்டத்தில் […]
மழைநீர் ஓடையை சரி செய்ய கேட்டு நூதன போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி குருசடி சந்திப்பில் மழைநீர் ஓடையை சரி செய்ய கேட்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சி சார்பில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. […]
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வை
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம்,தாமிரபரணிஆற்றுபடுகைக்கு உட்பட்ட வைக்கலூர் பகுதியை மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சார் ஆட்சியர்கௌசிக், முன்னிலையில்நேரில் பார்வையிட்டு, தெரிவிக்கையில்வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ததால் தாமிரபரணிஆற்றுப்படுகைக்கு உட்பட்ட வைக்கலூர், ஆற்றங்கரை […]
தேசிய சட்ட சேவைகள் நாள்
சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் 1987 அக்டோபர் 11 ந் தேதியன்று இயற்றப்பட்டது. இந்த சட்டம் 1995 நவம்பர் 9 ந் தேதியன்று நடைமுறைக்கு வந்தது. சட்ட சேவைகள் அதிகாரச் […]
ஊக்கத்தொகை வழங்கல்
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வினை, மாவட்ட […]
மக்கள் தொடர்பு முகாம்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், சிலுக்கப்பட்டி உள்வட்டம், மாரந்தை கிராமத்தில், நடந்த மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட […]
இடி மின்னல் வந்தால் என்ன செய்ய வேண்டும்
இடி மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது. அதேபோல் மாநில அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 […]

