கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள கூட்டுவிளை பகுதியில் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தற்போது அவருடைய மனைவி சுனிதா […]
நாகர்கோவில் ஆர்.எஸ்.எம்.- ல் ஆதார் சேவை மையம் திறப்பு
நாகர்கோவில் ஆர்.எம்.எஸ் – ல் ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டது.பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த நிதியாண்டில் மட்டும் 46327 ஆதார் பதிவு மற்றும் […]
கடலோர பாதுகாப்பு பயிற்சி முகாம்
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு பணியில் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் சான்றிதழ்கள் வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை காலங்கள் மற்றும் […]
பணி நியமன ஆணை
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் பணிநியமன ஆணை வழங்கினார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் […]
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகில் போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிவுறுத்தல்
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகில் குட்கா போன்ற போதைப்பொருள் விற்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாதாந்திர குற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து […]
தமிழக பால்வளத்துறை அமைச்சர்
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தது.
தீர்வுதளம் நிகழ்ச்சியில் பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்
தீர்வுதளம் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் – பால்வளத்துறை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கன்னியாகுமரி மாவட்டம், […]
மூன்றாம் கட்ட போராட்டம்
குருந்தன்கோடு – பேயன்குழிசாலையை செப்பனிடாததை கண்டித்துமூன்றாம் கட்ட போராட்டம் காரங்காட்டில் இருந்து துவங்கி குருந்தன்கோடுஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மா. கம்யூ., கட்சிதலைமையில் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்குமா. கம்யூ. குருந்தன்கோடு […]
மனுக்கள் மீது நேரில் விசாரணை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது.பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க […]
குப்பையில்லா குமரி மஞ்சள்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்
குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்றுவோம் – மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயில் நுழைவாயில் பகுதியில் மாவட்ட […]

