கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடு உடையோருக்கான சிறப்பு பள்ளியில் வைத்து சிறப்பு பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழித்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் […]
கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகிச்சிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை, மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், துவக்கி வைத்து தெரிவிக்கையில், […]
அரசு வழிகாட்டு நடைமுறைகள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் பண்டிகை காலங்களில் பட்டாசு விற்பனை செய்யும் போதும் தயாரிக்கும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசு வழிகாட்டி நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய […]
சிறப்பு குறைதீர் அமர்வு
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் என்பது குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் உறுதி செய்வதற்காக 2005-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்ட ரீதியான ஒரு அமைப்பாகும். குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரான […]
பொது விநியோகம் திட்ட சிறப்பு முகாம்
சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (14.10.2023) அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் […]
பத்மநாபபுரத்தில் பாரம்பரிய உடைவாள் கைமாற்றம் நிகழ்வு
நவராத்திரி தினத்தை முன்னிட்டு, திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கேரளாபாரம்பரிய முறைபடி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கைமாற்றம்செய்யும் நிகழ்ச்சியானது நடந்தது இந்த நிகழ்ச்சியில்,தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , […]
வில்லுக்குறி சுற்று வட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழையில் தண்ணீரை கொட்டி தீர்த்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வந்த […]
பாசனத்துறை விவசாயிகள் மனு
பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர். மனுவில் பேரூராட்சி தலைவர்களுக்கு கண்டனமும் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு பாசனத்துறை விவசாயிகள் ஆதரவு தெரிவித்தும் மனு […]
கல்வி உதவி தொகை புதுப்பித்தல்
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் […]
தேசிய அஞ்சல் வார விழா
தேசிய அஞ்சல் வார விழாவானது கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக11 ஆம் தேதி தபால் தலை சேகரிப்பு நாள் சிறப்பாக கொண்டாடடப்பட்டது. இந்நிகழ்வை […]

