வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு

அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு

வாக்காளர் உறுதிமொழி

சந்திப்பு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலங்களில் 24 ம் தேதி சிறப்பு முகாம்

அண்ணா நினைவு நாள்

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாமில் பட்டாவும் படிப்பும் கேட்டு வந்த ஊனமுற்ற மாணவர் பெபித்துக்கு ஆளூர் ஆதிதிராவிடர் நல காலனியில் பத்மநாபபுரம் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 ம் தேதி எங்கெல்லாம் மின்தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் கன்னியாகுமரி உப மின் நிலையங்களில் 13 -10 -2023 அன்று நடைபெற இருப்பதால் காலை 8 மணி முதல் மதியம் 3 […]

தேசிய அஞ்சல் வார விழா

நாடு முழுவதும் தேசிய அஞ்சல் வார விழாவானது அக்டோபர் 9ம் தேதி முதல் 13ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலும் அக்டோபர் 9ம் தேதி […]

பட்டாசு சில்லறை விற்பனை கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

2023-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க, வெடிபொருள் சட்டமும் விதிகளும்(2008)-ன்கீழ், உரிய ஆவணங்களுடன் 25.10.2023-க்குள் மாவட்டத்தில் இயங்கி வரும் […]

மிதிவண்டி போட்டி

சிவகங்கை மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற 14.10.2023 அன்று காலை 6 மணியளவில் […]

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், […]

இளநீர் வியாபாரியிடம் ஒரு கேள்வி

கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியில் 17 வருடங்களாக இளநீர் விற்பனை செய்து வரும் வியாபாரி மணிகண்டனிடம் இளநீர் பற்றி ஒரு கேள்வி கேட்ட போது வியாபாரியின் உற்சாகமான பதில்

மலைப்பாம்பு எண்ணெய்

கன்னியாகுமரி மாவட்டம் களியங்காடு பகுதியில் உள்ள பாலசுப்ரமணியன் என்பவர் வன உயிரின பாதுகாப்புச்சட்ட பட்டியல் ஒன்றில் உள்ள வன உயிரினமான மலைப்பாம்பை கொன்று எண்ணெய் காய்ச்சி எடுப்பதாக கிடைத்த ரகசிய […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் 10 ம் திருவிழாவில் தேர்பவனி

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் 100 ஆம் ஆண்டு தொடக்க திருவிழாவின் 10 ம் நாள் தேர்பவனி நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் […]