வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு

அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு

வாக்காளர் உறுதிமொழி

சிறப்பு குறைதீர் அமர்வு

டுடே கிளிப்

சந்திரயான்- 3 வெற்றி

ஜாக்டோ ஜியோ முற்றுகை

கன்னியாகுமரி கோட்டத்தில் 44 அஞ்சலங்களில் ஆதார் திருத்த சேவை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தகவல்

தேர்தல் தேர்தல் தேர்தல்

இந்திய செஞ்சிலுவை சங்கம் கன்னியாகுமரி மாவட்ட கிளையின் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் 30-10-2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இது […]

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான […]

காலமானார்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ஹோம் சிறப்பு பள்ளியின் தலைமை ஆசிரியர் டென்னிஸ் அவர்களின் தாயார் றோசம்மா அவர்கள் அக்டோபர் 5 ம் தேதி காலையில் காலமானார். அவரது அடக்க திருசடங்கு […]

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளருக்கு பசுமை விருது

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் அவர்களுக்கு பசுமை விருதினை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீயணைப்பு துறையினரின் மீட்பு பணிகள் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையில் மரங்கள் முறிந்து விழுந்தது. இந்த மரங்களை தீயணைப்பு துறையினர் நவீன கருவிகள் மூலம் அகற்றி வருகின்றனர். மனவிளை பகுதியில் மரம் விழுந்து விட்டது […]

தீயணைப்பு துறையினர் மாட்டை மீட்டனர்

இடலாக்குடி அருகே உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்த மாடு ஒன்று பள்ளத்தில் விழுந்தது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று துரிதமாக […]

தலையில் குடத்துடன் சுற்றிய நாய்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எல்லைக்கு உட்பட்ட தாராவிளை பகுதியில் தலையில் சில்வர் குடம் மாட்டி பெரும் கஷ்டத்தில் சுற்றி திரிந்த நாய் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு மீட்பு […]

காமராஜர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கல்வி தந்தை காமராஜரின் 49-வது நினைவு நாள் நெய்யூர் வடக்குத்தெரு வில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க.இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில்,மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாளர் ரவிகுமார் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (03.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு (1 முதல் 12-ஆம் வகுப்புகள்) மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியாளர் […]