தீயணைப்பு துறையினர் மாட்டை மீட்டனர் Posted on October 3, 2023October 3, 2023 by alvin rose Share others இடலாக்குடி அருகே உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்த மாடு ஒன்று பள்ளத்தில் விழுந்தது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று துரிதமாக செயல்பட்டு மாட்டை மீட்டனர். Share others