பொதுமக்கள் கோரிக்கை

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் மூடப்படாமல் இருக்கும் பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை […]

தூய வேளாங்கண்ணி மாதா திருத்தலம் பெருவிழா கொடியேற்றம்

தூய வேளாங்கண்ணி மாதா திருத்தலம் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம்

ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகளால் களை கட்டி காணப்பட்டது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ராட்சத […]

ஓணம் வடம் இழுத்தல்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளம் மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் பெண்களுக்கு இடையே நடந்த வடம் இழுத்தல் போட்டியில் இளம் நடிகை மேக்னா எலன் கலந்து கொண்டு தன் அணிக்காக […]

கண்டன பொதுக்கூட்டத்துக்கு நோட்டீஸ் வழங்கல்

சிபிஐஎம்எல் லிப்ரேசன் கன்னியாகுமரி மாவட்ட கமிட்டி சார்பில் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஸ்டேடியம் அருகில் மணிப்பூரை காப்போம் என்ற முழக்கத்துடன் பாடகர் […]

தில்லி வந்தடைந்த பிரதமருக்கு வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி தில்லி திரும்பியபோது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து இஸ்ரோ குழுவினருடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து […]

பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை மனு

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 10, 11 மற்றும் […]

இரு சக்கர வாகனங்களில் வீலிங் செய்யும் இளைஞர்கள் கண்காணிப்பு

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களில் வீலிங் செய்யும் இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கண்காணிப்பு. பெற்றோர்களுக்கும் அபராதம் விதிப்பு. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் அதிரடி நடவடிக்கைஇளைஞர்கள் […]