கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடக்கும் 4 மையங்களில் 631 போலீசார் பாதுகாப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 26.8.2023 அன்று நடைபெற உள்ள நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பளார் ஹரி […]

குமரி மாவட்டத்தில் 41 கடற்கரை கிராமங்கள் மாயம் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பணி சர்ச்சில் கோரிக்கை

கடற்கரை மேலாண்மை மண்டல வரை படத்தில் குமரி மாவட்ட 41மீனவ கிராமங்கள் மாயம் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பணி. சர்ச்சில்கோரிக்கை. இந்திய அரசானது கடற்கரை மேலாண்மை மண்டலம் […]

சிறப்பு குறைதீர் முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் பிரதி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை […]

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதர் அட்டை அப்டேட் செய்ய கூடுதல் கவுண்டர் வேண்டுமாம்

ஆதர் அட்டையை அப்டேட் செய்ய பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு லீவு போட்டு கொண்டு பெற்றோர்களுடன் ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் […]

சந்திரயான்- 3 வெற்றி

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.  சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது. இந்தியாவின் […]

தி.மு.க. மகளிரணி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு

கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்பி கனிமொழி கருணாநிதி ஆகியோரை அவதூறாக முறையில் பாட்டுப்பாடியும் […]

மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் தலைமையில்மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து வருகிற25.8.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. […]

காவல் வாகனங்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் நகர்கோவில் ஆயுதப்படை முகாமில் காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் குறைகளை கேட்டறிந்தார். […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் I தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. வடசேரி காவல் நிலைய குழந்தை கடத்தல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 64 வாக்குச்சாவடிகள் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாகஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர்அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,தலைமையில் நடந்தது.கூட்டத்தில் மாவட்ட […]